banumathi jayaraman
Well-Known Member
அடிப்பாவி ஆனந்தி
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டின கதை மாதிரி வனிதாவை
இவள் போகச் சொல்லுறாளா?
வனிதா என்ன புடவை, நகை மாதிரி பொருளா?
பிடிக்கலைன்னா கொடுத்துட்டு வேற மாத்திக்க?
குழந்தை சுஜி கூட அம்மா செஞ்சதுதான் பிடிக்கும்ன்னு சொல்லுது
அப்போ காதலித்து மணந்த விக்ரமிடம்
தப்பு இருக்காது
அவன் யதார்த்தமா சொல்றதை நீ பதார்த்தமா எடுத்துக்காதே, வனிதா
வாவ் மில்லுக்கு ஆதிரை வந்தாச்சு
சூப்பர்
அப்போ இனி ஆனந்தி வெளியே போயிடுவாளா?
ஆதிரையிடம் வனிதா எல்லாம் சொல்லி புலம்பியதால்தான் ஆனந்தியை விரட்ட ஆதி மில்லுக்கு வந்திருக்கிறாளோ?
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டின கதை மாதிரி வனிதாவை
இவள் போகச் சொல்லுறாளா?
வனிதா என்ன புடவை, நகை மாதிரி பொருளா?
பிடிக்கலைன்னா கொடுத்துட்டு வேற மாத்திக்க?
குழந்தை சுஜி கூட அம்மா செஞ்சதுதான் பிடிக்கும்ன்னு சொல்லுது
அப்போ காதலித்து மணந்த விக்ரமிடம்
தப்பு இருக்காது
அவன் யதார்த்தமா சொல்றதை நீ பதார்த்தமா எடுத்துக்காதே, வனிதா
வாவ் மில்லுக்கு ஆதிரை வந்தாச்சு
சூப்பர்
அப்போ இனி ஆனந்தி வெளியே போயிடுவாளா?
ஆதிரையிடம் வனிதா எல்லாம் சொல்லி புலம்பியதால்தான் ஆனந்தியை விரட்ட ஆதி மில்லுக்கு வந்திருக்கிறாளோ?
Last edited: