நிலையில்லா வாழ்க்கை......
Risk அதிகம்....
இருந்தும் சந்தோஷமா இருப்பாங்க.....
நமக்கு ஒரு இழப்பு வந்தால் எப்போதும் கண் முன் வந்து பயமுறுத்தும் தான்......
ரோஜா அப்பா பயம் நியாமானது தான்.....
But பொண்ணு அருள் தான் வேணும்னு ஒத்தை காலில் நிக்கிறாளே......
என்ன பண்ண போறார் அப்பா???
அருள் கோபத்தில் கடலுக்கு போனானே.....
என்னாச்சு???