உங்க வீட்டுல torch இல்லையா என்ன?Kamalhasanai koopidalaama?
அளவுக்கு அதிகமான அவசரம் உடம்புக்கு ஆகாதுடா தம்பி .கூல் டவுன் மல்லி எதுக்கு இருக்காங்க உனக்கு வழி காட்டி தருவாங்க அப்போ நாம வச்சு செய்யலாம்.
பாவம் மருது
வேம்புலி அம்மா தான் துணை நிற்கனும்
மற்றவர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கவே தயங குகிறான்...
அவள பேர் கெட்டு விடும், என்று...
அப்படிப்பட்டவன், கத்தி கேட்டு அவளுக்கு
சங்கடத்தை உருவாக்க மாட்டான்...