Manimegalai
Well-Known Member
முன்பு கோபத்துல நிதானமே இல்லாம செய்யும் செயலில்
ஜெயந்தி மேல் உள்ள அக்கறை
அப்பட்டமா தெரியும்.
இப்ப ரொம்ப நிதானமா
நீ செய்யும் செயலில்
உண்மையாவே நீ நினைப்பது போல சுயநலம்தான்
தெரியுது மருது...
என்ன இருந்தாலும் நீ அவளை போக விட்டிருக்க கூடாது.
ஜெயந்தி மேல் உள்ள அக்கறை
அப்பட்டமா தெரியும்.
இப்ப ரொம்ப நிதானமா
நீ செய்யும் செயலில்
உண்மையாவே நீ நினைப்பது போல சுயநலம்தான்
தெரியுது மருது...
என்ன இருந்தாலும் நீ அவளை போக விட்டிருக்க கூடாது.