முதல்ல தொட்டுக்கவா அப்புறம் ஒட்டிக்கவா அதுக்கப்புறம் கட்டிக்கவா....மருது அதுக்கு நீ இம்புட்டு அப்பாவியா இருந்து இருக்க கூடாது..... கல்யாணம் முடிஞ்சி எப்படி வீட்டுக்கு போவீங்கன்னு கூட யோசிக்கமா..... அட அட ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஆலம் சுத்தி திருஷ்டி கழிச்சாச்சு..... கன்னம் தொட்டு பாத்துட்டு அப்புறம் என்ன தொடவானு கேள்வி.....
Tks மல்லி.....
ரோட்டுல கூட்டிட்டு வந்து ஆரத்தி கூட நீங்களே உங்களுக்கா?????
மாமியார் எங்கடா போனாங்க???????
sorryயே வேண்டாம்........
அப்போ கடனுக்கு?????
கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது....
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இள மாங்கனி.......
இதுல எங்க பெர்லின் போக......
பெருசா இருக்கு......... இப்போதைக்கு இதை கழட்டிடலாம்..........
அம்மாவும் பொண்ணும் என்ன பார்க்கிறாங்க???????
மஞ்சள் கயிறு??????
என்ன காரோ?????
************
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மாகலங்குரா?
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே.......
சூப்பர்..........
பெருசா இருக்கு......... இப்போதைக்கு இதை கழட்டிடலாம்..........
அம்மாவும் பொண்ணும் என்ன பார்க்கிறாங்க???????
மஞ்சள் கயிறு?????? --- amma ponnu convo-va.???..yooovv!! thats between Maruthu n Jayanthi....
பிச்சு பிச்சு போட்டாத்தானே நம்ம கற்பனைக் குதிரைய ஓடவிட்டு மல்லிட்ட பல்பு வாங்க முடியும்.