mithravaruna
Well-Known Member
Hi malli,
சொந்தங்கள் துரத்த
சொந்தமாய் வந்தவன்
சொல்லாமல் போனதென்ன....?
பந்தங்கள் பார்த்திருக்க
பந்தமாய் வந்தவள்
பாவமாய் போனதென்ன...?
தூரமாய் போனாலும்
தூக்கி எரிய நினைத்தாலும்
துடிக்கும் மனம் இரண்டும்
துவண்டு விட்ட மாயமென்ன...?
காலம் செய்த மாயத்தில்
காவலாய் வந்தவன்
காதலால் கசிந்துருகி
காவியம் படைப்பானா.....?
நன்றி.
சொந்தங்கள் துரத்த
சொந்தமாய் வந்தவன்
சொல்லாமல் போனதென்ன....?
பந்தங்கள் பார்த்திருக்க
பந்தமாய் வந்தவள்
பாவமாய் போனதென்ன...?
தூரமாய் போனாலும்
தூக்கி எரிய நினைத்தாலும்
துடிக்கும் மனம் இரண்டும்
துவண்டு விட்ட மாயமென்ன...?
காலம் செய்த மாயத்தில்
காவலாய் வந்தவன்
காதலால் கசிந்துருகி
காவியம் படைப்பானா.....?
நன்றி.