Oomai Nenjin Sontham 18

Advertisement

mithravaruna

Well-Known Member
Hi malli,

சொந்தங்கள் துரத்த
சொந்தமாய் வந்தவன்
சொல்லாமல் போனதென்ன....?

பந்தங்கள் பார்த்திருக்க
பந்தமாய் வந்தவள்
பாவமாய் போனதென்ன...?

தூரமாய் போனாலும்
தூக்கி எரிய நினைத்தாலும்
துடிக்கும் மனம் இரண்டும்
துவண்டு விட்ட மாயமென்ன...?

காலம் செய்த மாயத்தில்
காவலாய் வந்தவன்
காதலால் கசிந்துருகி
காவியம் படைப்பானா.....?

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
Hi malli,

சொந்தங்கள் துரத்த
சொந்தமாய் வந்தவன்
சொல்லாமல் போனதென்ன....?

பந்தங்கள் பார்த்திருக்க
பந்தமாய் வந்தவள்
பாவமாய் போனதென்ன...?

தூரமாய் போனாலும்
தூக்கி எரிய நினைத்தாலும்
துடிக்கும் மனம் இரண்டும்
துவண்டு விட்ட மாயமென்ன...?

காலம் செய்த மாயத்தில்
காவலாய் வந்தவன்
காதலால் கசிந்துருகி
காவியம் படைப்பானா.....?

நன்றி.
Superb and Excellent, மித்ரவருணா @
செல்வி டியர்
 

Lakshmimurugan

Well-Known Member
நானும் தான் வாயை பிளந்து வாசித்து கொண்டு இருந்தேன் ,சிபியா என்று,:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top