Niraiya ilakkinren,செந்தூர்செல்வனையும்
நித்யஸ்ரீயையும் சந்திக்க
ஆவலுடன் வெயிட்டிங்,
நித்யா சிவா டியர்
செந்தூரா-ன்னு பேர் பார்த்ததும்
நான் கூட "நெஞ்சில் சாய்ந்திட
வா வெண்ணிலாவே"-ங்கிற
நாவலின் தொடர்ச்சின்னு
நினைத்தேன்
அந்த அழகிய நாவல் முடியப்
போகிறதா?
அந்த நாவல் முடிந்த பின்னேதான்
இந்த நாவல் வருமா?
இல்லை முன்னாடியே அப்டேட்
தருவீங்களா, நித்யா டியர்?