Very very lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, இப்படியா ஜொள்ளு விடுவ, எழிலா?
ஹய்யோ, இது தெரிந்தால் தென்றல் உன்னைப்பத்தி
என்ன நினைப்பாள்?
என்னாங்கடா இது, அப்பாவைப் போயி, நரசுஸ்
காபி-ன்னும் ஹிட்லர்=ன்னும் சொல்லிக்கிட்டு
ஹா, ஹா, சாந்தினிம்மா இதெல்லாம் ரொம்பவே
ஓவர்தான் போங்க
பையன் வேலைக்கு போகலை, சரி
லவ் பண்ணலையே=ன்னு ஒரு கவலையா?
ஹா, ஹா, அப்பா பத்மநாபனைப் பார்த்ததும்,
பய புள்ள இப்பிடி பம்முதே!
ஹா, ஹா, எல்லாக் குழந்தைகளுக்கும் அவங்க
பெற்றோர் தான் வழிகாட்டி என்பது சரியாத்தான்
இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஆனால் ஒரு பக்கத்தை ஏன் காலியாக விட்டீர்கள்,
கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி செல்லம்
Anbu banuma anbu... adhan per solli koopidura..
nalla amma illa shanthini...
adhu ella pagesum appadithaan aagudhu ma... yennu theriyalai!!
thanks for the lovely commentttuuuuuuu ma....