விசு களத்தில் இறங்கிட்டான்......
அப்புறம் அம்மான்னா சும்மாவா......
செந்தில் கண்ணுல பட்டு/ஆபிஸ் போன்ல வந்து காரியத்தை கெடுத்துடக்கூடாது
அங்கே அவ ஸ்ரீ ஸ்ரீ னு புலம்பிட்டு இருக்கா இங்கே உனக்கு பிடி குடி விரி சிரி னு பாட்டு வேறவா
அதுவும் இதழிலேறி சிரிக்கணுமா
பார்ப்போம் பார்ப்போம் எப்படி அவளை சிரிக்க வைக்கிறன்னு......