சூப்பர் கதை சிஸ்...
ரொம்ப படித்து பணக்காரனா பெரிய பிஸ்னஸ்மேன் நாலு கார் உள்ளவங்க இவங்களே நாயகனா உள்ள கதைகளே அதிகம்...
இப்படி பட்டறை வைத்து இருக்கும்...
தற்காப்பு கலை சொல்லித்தரும் மாஸ்டர் வெற்றி கதையின் நாயகனா வந்தது என்னை மிக ஈர்த்தது..அதுவும் வெற்றி சந்தியா அவர்களோட புரிதல் அன்பு...ஞானவேல் மீனாட்சி அம்மா இந்த குடும்பம் தான்
ரொம்ப பிடித்தது....இங்கேதான் அன்பு நிறைந்து இருக்கு...
ரமணா வரா குடும்பம் கதைக்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்கள்...ரொம்ப அருமையான கதை தந்ததற்கு மிகவும் நன்றி சிஸ்..
ஒரு வேண்டுகோள் இந்த கதை டெலிட் செய்யாம இருங்களேன்...எப்பவும் படிக்கிறமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.