Neethaanae Thaalaattum Nilavu 8

Advertisement

malar02

Well-Known Member
பூவிழி, பரிமாணம்,பரிணாமம் இவற்றில் எது சரி....?

அவர் செய்தது தப்பா இல்லையா என்று மற்றவர்கள் தான் சொல்லணும்..
இவரே தப்பு இல்லை என்று சொல்லிப்பாராம்.....:oops::rolleyes:
அனிதா ஏன் ராஜியை ஆகாஷ் திருமணம் செய்ய வற்புறுத்துகிறாள் :(
( புதுசா படிப்பவர்களுக்கு இந்த சந்தேகமும் வரும்) ;)

நீங்க ஏன் JCP காருக்கு ,கமெண்ட் போடவில்லை....!!!???;):p
பரிமாணத்தை பரிணாமம் என்று நினைக்க வைக்க பார்க்கிறாரோ என்று தோண்றியது:mad:(அவருக்கான கோணம் என்பதைவிட வளர்ச்சி .... மாற்றம் என்று ஆகிவிட்டாரோ)
நாம் சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் அடுத்த ud- யில் பார்ப்போம் அனி யின் வற்புறுத்தலா இல்லை இவனின் தீர்மானமா என்பதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top