Neethaanae Thaalaattum Nilavu 16

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
ராஜியின் கோணத்தில் மல்லி மேம் எழுதியது சரியே அப்பாவை இன்னொரு பையன் அப்பா என்று அழைப்பதை சகித்து கொண்டு இருக்க முடியும்.
 

Adhirith

Well-Known Member
திரில்லர் ஸ்டோரி மாதிரி சீட் நுனிக்கே வரவச்சுட்டீங்க ஆனா இதுஒரு ரொமான்ஸ் ஸ்டோரி ம்ம் மல்லி சிஸ் யு ஆர் கிரேட் தலைவி

ஹா.....ஹா.....கிரேட் தலைவி.......
இதுவரை யாரும் சொல்லாத compliment...:)
 

Adhirith

Well-Known Member

போன எபியில்எதிர்பார்த்த
emotional drama.....இந்த எபியில்....
தேவிகா தனக்காக பேசவில்லை....
தன்மகளுக்கா..சாட்டையாக கேள்விகள் விழுகின்றன...
"நான் எதுவும் செய்துக் கொள்ளமாட்டேன்,
உங்களைத்தான் கொல்லுவேன்,
உங்களைப் பொறுத்த வரை ராஜி இறந்துவிட்டாள்..."
ராஜியின் வெறுப்பு ,எரிமலையின் நெருப்பு.....
தாங்க முடியாத அக்கா,தம்பி பாசம்.....
நல்லவேளை, ஆரம்பத்திலேயே தேவிகாவின்
முற்றுப்புள்ளிராஜி,ஆகாஷ்,....திருமணத்திற்கு

தப்பை செய்தது இருவர்.....
ஒருவரால் மட்டும். வீட்டில்
எப்படி பிரச்சனை வரும்....:eek::oops::rolleyes:

ஆனால் ஒன்றும் மட்டும் சொல்லியே ஆக வேண்டும்....
எல்லோரோட....கோணத்திலிருந்தும்
very balanced writing.....narration.....
hats off to you Malli....:)
 

Manimegalai

Well-Known Member
Super episode..
Malli sis,
ராஜியின் கோபம் நியாயமானது....
ஆனால் தேவிகா அம்மா மேலும் அது திரும்பியது எதிர்ப்பார்க்கல....
பாவம் அவங்க ராஜிய தான் நம்பி வாழுறாங்க கணவரின் துரோகத்துக்குப் பிறகு...
இப்படி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காங்க...ராஜி வருவாளா...
தேவிகா அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.... அனிதா கிட்ட கூட எவ்வளவு பரிவா நடந்துக்குறாங்க..
 

malar02

Well-Known Member

தேவிகா தாயா செமயா ஸ்கொர் பண்ணிட்டாங்க .....
அண்ணாமலை நீ போடும் கணக்கெல்லாம் சரிவராது நான் போடும் கணக்கே சரி என்று விதி சிரிக்கிறது .......
அனிதாவுக்கு பல்ப்.....
ஆகாஷ் ரொம்ப தப்பு பண்ணிட்ட நீ.....
நந்தன் பாவம் குழந்தை இவங்க ஆடுபுலி ஆடடத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.......
ராஜி சொல்ல வார்த்தைகளே இல்லை அவள் துக்கம்என்னையும் முழுமையாய் தாக்கியது என்ன .செய்வா ஆற்றவே முடியாத ரணம் என்று தெரிந்துவிட்டது தன் கோபம் பாசம் எல்லாம் செல்லகாசு என்று உணரும் போது தெளிவில்லாத பாதையை தேர்ந்தெடுக்க வேண்டி வரும்

செந்தில் அடிதூள் நீதான் ஹை ஸ்கொர் செம .....

இவங்க எல்லோரையும் வைத்து மெகா ஸ்கொர் பண்ணவங்க MM தான் படிக்கும் போதுஅங்கே நாமும் நிஜத்தில் இருப்பது போல் நம் மனசு பேசுகிறது பதட்டப்படுகிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top