Neethaanae Thaalaattum Nilavu 16

Advertisement

malar02

Well-Known Member
போன எபியில்எதிர்பார்த்த
emotional drama.....இந்த எபியில்....
தேவிகா தனக்காக பேசவில்லை....
தன்மகளுக்கா..சாட்டையாக கேள்விகள் விழுகின்றன...
"நான் எதுவும் செய்துக் கொள்ளமாட்டேன்,
உங்களைத்தான் கொல்லுவேன்,
உங்களைப் பொறுத்த வரை ராஜி இறந்துவிட்டாள்..."
ராஜியின் வெறுப்பு ,எரிமலையின் நெருப்பு.....
தாங்க முடியாத அக்கா,தம்பி பாசம்.....
நல்லவேளை, ஆரம்பத்திலேயே தேவிகாவின்
முற்றுப்புள்ளிராஜி,ஆகாஷ்,....திருமணத்திற்கு

தப்பை செய்தது இருவர்.....
ஒருவரால் மட்டும். வீட்டில்
எப்படி பிரச்சனை வரும்....:eek::oops::rolleyes:

ஆனால் ஒன்றும் மட்டும் சொல்லியே ஆக வேண்டும்....
எல்லோரோட....கோணத்திலிருந்தும்
very balanced writing.....narration.....
hats off to you Malli....:)
ம்ம் ஆமாம் அதில் வேறு அப்தமாய் கேள்வி எங்களாலயா...:mad:
 

Adhirith

Well-Known Member
தேவிகா தாயா செமயா ஸ்கொர் பண்ணிட்டாங்க .....
அண்ணாமலை நீ போடும் கணக்கெல்லாம் சரிவராது நான் போடும் கணக்கே சரி என்று விதி சிரிக்கிறது .......
அனிதாவுக்கு பல்ப்.....
ஆகாஷ் ரொம்ப தப்பு பண்ணிட்ட நீ.....
நந்தன் பாவம் குழந்தை இவங்க ஆடுபுலி ஆடடத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.......
ராஜி சொல்ல வார்த்தைகளே இல்லை அவள் துக்கம்என்னையும் முழுமையாய் தாக்கியது என்ன .செய்வா ஆற்றவே முடியாத ரணம் என்று தெரிந்துவிட்டது தன் கோபம் பாசம் எல்லாம் செல்லகாசு என்று உணரும் போது தெளிவில்லாத பாதையை தேர்ந்தெடுக்க வேண்டி வரும்
செந்தில் அடிதூள் நீதான் ஹை ஸ்கொர் செம .....


இவங்க எல்லோரையும் வைத்து மெகா ஸ்கொர் பண்ணவங்க MM தான் படிக்கும் போதுஅங்கே நாமும் நிஜத்தில் இருப்பது போல் நம் மனசு பேசுகிறது பதட்டப்படுகிறது

செந்தில் நான் தாண்டா, ஹீரோ என்று
ஸ்கோர் பண்ண ஆரம்பித்து இருக்கிறான்....

நிஜத்திலிருப்பது போல் உணர்ந்தாலும்,
ஒருத்தருக்காத்தான் மனம் அதிகம் பேசுகிறது
பதட்டப்படுகிறது.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top