அருமையான கதை..
நிறைவான முடிவு...
மருதாச்சலமூர்த்தியும், ஜெயந்தியும் நீங்காத ரீங்காரமாய் எங்க மனசுக்குள்ள ஒலித்து கொண்டே இருப்பாங்க...
இது உங்களோட சூப்பர் ஸ்டோரியா இல்லையா தெரியாது.. ஆனா இது மல்லியோட ஸ்டோரி.. இது போதும் எங்களுக்கு இது போதுமே... வேறன்ன வேண்டும் இது போதுமே..
ஏய்… என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற என்னடி மாயாவி நீ...
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற...
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற
அடுத்து சர்வம் சக்தி மயம் கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்..