Neengaatha Reengaaram 37

Advertisement

Crypt

Active Member
Nice story.குடும்பம் என்றால் காதல் மட்டும் இல்லை கோபதாபங்களும் உண்டு என விவரித்த விதம் அருமை.நிறைவான முடிவு.
 

Suvitha

Well-Known Member
மருதாச்சலமூர்த்தி என்ற தனி மனிதனுக்கு இன்று அன்பான புரிதலோடு கூடிய மனைவி அழகான இரண்டு குழந்தைகள் என நிறைவான ஒரு குடும்பம்...

நிறைவான முடிவு மல்லி.
நன்றி...
சர்வம் சக்தி மயத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அருமையான கதை..
நிறைவான முடிவு...

மருதாச்சலமூர்த்தியும், ஜெயந்தியும் நீங்காத ரீங்காரமாய் எங்க மனசுக்குள்ள ஒலித்து கொண்டே இருப்பாங்க...

இது உங்களோட சூப்பர் ஸ்டோரியா இல்லையா தெரியாது.. ஆனா இது மல்லியோட ஸ்டோரி.. இது போதும் எங்களுக்கு இது போதுமே... வேறன்ன வேண்டும் இது போதுமே..

ஏய்… என் தலைக்கேருற
பொன் தடம் போடுற
என் உயிராடுற என்னடி மாயாவி நீ...
என் நெலம் மாத்துற
அந்தரமாக்குற என் நெஜம் காட்டுற...
பட்டா கத்தி தூக்கி
இப்போ மிட்டாய் நறுக்குற
விட்டா நெஞ்ச வாரி
உன் பட்டா கிறுக்குற

அடுத்து சர்வம் சக்தி மயம் கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top