Neengaatha Reengaaram 35

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா

தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச என்னுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா
நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ?

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேன் அம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி:love::love:
 

தரணி

Well-Known Member
மருது நீ பிள்ள பெத்துகிறதுக்குள்ள எங்களுக்கு எல்லாம் நாக்கு தள்ளுது.....உன்னோட பயம் எல்லாமதேவையே இல்ல... தைரியமா இரு.... பாவம் டா உங்க மாமனார் கொஞ்சம் பிரீ யா இரு..
 

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி மல்லி சிஸ் :love::love:
அவன் அம்மாவை ஞாபகப்படுத்தும்
ஜெயந்தி... இப்படி ஒரு பயம் வருவது இயற்கை தான்...
அதுவும் தனியனாக அவன் வளர்ந்து
இருக்கிறான்...
அவன் பதட்டம் கூட
அன்பு தான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top