மருதுவிற்கு ஆசுவாசம் தான்...எல்லாத்தையும் சொல்லிட்டானே... ஜெயந்தியின் மனம் ஒரு சராசரி மனைவி மாதிரி அதை ஒதுக்கினாள் என்று கூற முடியாது...ஏனெனில் அன்பும் காதலும் இருந்தால் மட்டுமே இந்த பக்குவம் வரும்...நீ என்ன செய்தாலும் அது தவறே என்றாலும் அதை ஒதுக்கி எதற்காகவும் அவர்களை விடமுடியாத நிலை