Neengaatha Reengaaram 34 1

Advertisement

MythiliManivannan

Well-Known Member
நீ மருது திறமை வச்சி யூகம் பண்ணி சொல்றே...

அறுதியிட்டு தான் சரி..
ஆனா இது இல்ல அதுக்கு அர்த்தம்..
அறுதி பெரும்பான்மை - பெரும்பாலான நேரங்களில் அறுதியிட்டு சொல்லி விடுவான்........... சரியா:unsure:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பத்துக்கே அதிர்ச்சியான எப்படி ஜதி... முழுசா கேளு.. வேட்டி அவுந்தா என்ன மருது... எல்லாம் புதுசா என்ன.. அவளுக்கு...
 

Kala Sathishkumar

Well-Known Member
இந்த கதை முடிந்த பிறகு அடுத்து எந்த கதையை தொடர்விங்கனு தெரிஞ்சுகிட ஆசையா இருக்கு...Pls mam... இருந்தாலும் மருது ஜெயந்திய மறக்கவே முடியாது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top