Neengaatha Reengaaram 34 1

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Super episode...
உறவால் நினைத்தால் தான் குறை சொல்ல முடியும்....????
யாரையும் எப்பவும் blame பண்ணாத மனது ஆயிரத்தில் ஒன்று....
ஜெ ன் மனதில் ஏற்படும் மாற்றம் ...உணர்வுகள் super...
இதிலேயே நிறைய score செய்து விடுறான்...
Excellent narration ..showing extraordinary feelings...
Waiting for the next part..
வாழ்க வளமுடன்
 
Last edited:

Suvitha

Well-Known Member
மருதுவின் மௌனம் கலைகிறது கடல் காற்றின் துணையோடு...
கடல் பயணத்தில் விருப்பம் இல்லாத போதும் வேண்டாம் என்று சொன்னால் மருதுவின் மனது சுணங்கும் என நினைத்து கூட செல்லும் ஜெயந்தி அவனை நோகடிக்க மாட்டாள் என்று நம்புவோம்...

குட்டி மருது மனதை கனக்கச் செய்கிறான்.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
அரிதியிட்டு சொல் கேட்டது இல்லையா
கிட்டதட்ட சரியான விடை சொல்லிடுவான்
கணக்கில் புலி:p:D
நீ மருது திறமை வச்சி யூகம் பண்ணி சொல்றே...

அறுதியிட்டு தான் சரி..
ஆனா இது இல்ல அதுக்கு அர்த்தம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top