malar02 Well-Known Member Jan 19, 2020 #51 hi MM, குடும்பம் என்ற அமைப்பில் இல்லாதது பிரச்சனையா ? இல்லை அடுத்தவர்கல் மேல் புரிதல் இல்லாதது பிரச்னையா ? மனம் என்ற ஒன்று வேலை செய்யாது அடுத்தவரை ஆளுமை என்று அரட்டல் செய்வது சீக்கிரம் ஜெ அரக்கனாகும் முன் மனமும் மூளையும் இணையும் மனிதனாக்கு
hi MM, குடும்பம் என்ற அமைப்பில் இல்லாதது பிரச்சனையா ? இல்லை அடுத்தவர்கல் மேல் புரிதல் இல்லாதது பிரச்னையா ? மனம் என்ற ஒன்று வேலை செய்யாது அடுத்தவரை ஆளுமை என்று அரட்டல் செய்வது சீக்கிரம் ஜெ அரக்கனாகும் முன் மனமும் மூளையும் இணையும் மனிதனாக்கு
P Padma74 Active Member Jan 19, 2020 #56 எப்போ சரிஆகும் இவங்க வாழ்க்கை பாவமா இருக்கு இரண்டு பேரும் எதிர் எதிராக இருக்கறத பார்க்க மல்லி மா
Aadhi Well-Known Member Tamil Novel Writer Jan 19, 2020 #57 ஜெய், மருது ஹாஸ்பிடல் பக்கத்துல வீட்டை மாத்தினா வசதியா இருக்குமோ?
ThangaMalar Well-Known Member Jan 19, 2020 #60 மருது கோபமா பேசினாலும் அவன் காட்ற அக்கறையை ஜெயந்தி புரிந்து கொள்வாளா