முதல் எபி ஜெயந்தி.....
கொஞ்சம் எட்டிப் பார்க்கிறாள் ...
தனக்கு நடந்தவற்றை பெரிது பண்ணாமல்...
சுமூகமாக போக நினைக்கிறாள்...
மருது ஒரு மாஸ்டர் பீஸ்...
அவள்.... வீட்டினர் கூட வந்தாலும் கோபம்...
தனியா வந்தாலும் கோபம்....
கோபம்,கோபம்......கோபம் மட்டுமே அவள் மீது..
இதில் பேசுவதே...கடித்து...துப்பி..
லகான் கட்டிய குதிரை போல மாறிட்டான்...
அவன் ஆசைப்படி அவள் ...
இருக்கணுமென எதிர்பார்ப்பு...
அவளுக்கோ அவன் தன்னை பார்த்துக்
கொள்வான் என எண்ணம்,....
எண்ணமா...ஆசையா...????
அவர்களுக்கு யார் புரிய வைப்பது...?