Neengaatha Reengaaram 21

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam....
மயங்கி விழுந்த மருது ...நீ தந்து ஏதாவது சாப்பிட்டால் இப்படி ஆகிஇருக்காது....

எல்லாரும் போய் விடுங்க....
நான் தனி ஆளாக இருக்கிறேன்....
அவன் நினைப்பு சரிதான் என இருக்கு....

மீண்டும் விமலனை join பண்ண கூறி பார்த்து கொள்ள கூறி...விடாமல் இருப்பது சரிதான்...

வலி இன்னும் குறையவில்லை இருவருக்கும்....
உன் சாப்பாடு சாப்பிட்டால் சரி ஆகிவிடும் அவனுக்கு....

நீ அவள் வலி க்கு பிடித்து விட்டால் சரி ஆகிஇருக்கும்....
Super narration....

வாழ்க வளமுடன்
 
Last edited:

Sainandhu

Well-Known Member
மருதுவின் விதி...தோன்றியதை
எல்லாம் பேச வைக்குது..
ஜெயந்தியோடது...அவளை
பேசாமடந்தை நிலையில் வைக்கிறது...


பிரிவுக்கு காரணமானது யாரோட விதி....?
இணைத்து வைக்கப் போவது யாரோடது.. விதி...?
விதியை எழுதப் போகும் விரல்கள்....;)
என்ன சொல்லப் போகிறது.......;)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top