ஆராய்ச்சி பார்வை பார்த்த அப்பா....
நதியின் ஓட்டத்தோடு செல்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்..
விமலனின் குழப்பம், அம்மாவிற்கே உரிய பயம் எதிர் பார்த்ததே..
முன்பின் அறியாத பெண்ணிடம்...
உனக்காக தான் உதவுகிறேன்
என்று சொல்லி, பணம் செலவழித்து
அவள் குடும்பத்தினரை காப்பாற்றுவது
என்பது, அவளது சுயமரியாதையை
நிச்சயம் காயப் படுத்தும் ஒன்று...
தன்னை முன் நிறுத்தி செய்த பண உதவியை
திருப்பி தரணும் என்பதே அவளது முதல்நோக்கமாக
இருக்குமே தவிர ,நன்றி கடனுக்காக என்பது
இரண்டாம் பட்சமே....
அவனுக்கைன்று யாருமற்ற நிலையில்...
தனக்கென்று எல்லாமாய் ஒருத்தி
வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
நியாயமான ஒன்று....தான்,...
திட்டங்கள் அவளோடதாக இருந்தாலும்...
அவனோடான சந்தோஷ வாழ்வை குறித்தே
தீட்டியது ஆகும்....
அவள் திட்டங்களை அவன் புரிந்து கொள்வதும்,..
அவனின் எதிர்பார்ப்பாக அவள் மாறுவதும்..
காலத்தின் கையில்....????
விமலனின் பிரச்சனையை
முடிக்காமல் இருப்பது ஏன் மல்லி....?
முடிக்கப் படும் விதம்.....
இருவரிடையே புரிதல் ஏற்பட,
காரணமாக இருக்குமோ ....?