“என் வாழ்வு.....உன் கையில் “ ன்னு சொன்னான்.
fine.....
அவள் கையில் எடுத்துக் கொண்டாள்....
செலவுக்கு பணம் அனுப்புவதில் ஆகட்டும்...
என்ன செய்வது என்று புரியாமல்
திகைத்தப் போது.....
மேலே படிக்கச் சொல்லி..
ஐடியா கொடுப்பதிலும்....
தனி வீடெடுத்து தங்க சொல்வதிலும்...
good.....
அவனுமே.....depression, tolerance ஐ
எல்லாம் தன் அகராதியிலிருந்து நீக்கிவிட்டு...
yours obediently யா மாறிவிட்டான்....
அவள், “ அறிவு வாளி..” யாம்
உலக மகா, அறிவு வாளி சொல்கிறது...
( நக்கல், கேலி..கிண்டல் எல்லாம்
இவனுக்கு மட்டும் தான் உரிமை போல...)
உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு...
காரில் தான்....என்றாலும்..அங்கு போனதை
கொஞ்சம் அக்ஸப்ட் பண்ணமுடியவில்லை...