கூறுகெட்ட கழுதை... இது எப்படித்தான் புள்ளை பெத்துச்சோ பாட்டி தான் அனுபவத்தில் பேசுறாங்க.....
அடப்பாவி 3 மணி நேர தூரத்தில் இருந்துட்டு 3 மாசமா பார்க்கவே இல்லையா மாமனார் மாமியார் போறப்போ கூட இவளை கூட்டிட்டு போகலையா??? என்ன ரீசன் சொல்லியிருப்பாங்க
கூட இருக்கும் போது வராத புரிதல் விட்டு போனதும் கொட்டுது போல...... அலசி ஆராஞ்சி சீக்கிரமா சேர்ந்துட்டா சரி தான்......
அப்போ ஏன் விட்டுட்டு போனான்னு தெரியலை.......
இப்போ என்னால தான் போய்ட்டான்னு தெரியுது......