Nee Enbathu Yaathenil 32

Advertisement

Daya

Well-Known Member
:love::love::love:

அதென்ன கொஞ்ச நாள் பிரியுறது???
வேணும்னா சேரனும்.... வேணாம்னா மொத்தமா பிரிஞ்சுடணும்.......
இத்தனை வருட பிரிவுக்கு பிறகும் இன்னமும் பிரியணும்னு தோணுறதுனா மொத்தமா போய்டவேண்டுயது தானே.....
இல்லையா இன்னும் பொறுமையா இருக்கணும்.....
எப்போ பாரு அதென்ன நீயே முடிவெடுத்து பிரிஞ்சுடலாம் னு சொல்றது.....

அவள் தரப்பு சரியோ தப்போ உன் முடிவு அவளை இன்னும் எவ்ளோ பாதிக்கும்......
அவளை அணைச்சுக்க பாட்டி பையன் தான்......
உனக்கென்ன அவளை பற்றி யோசிக்காமல் வண்டி எடுத்துட்டு போய்ட்ட முழு நாளும்.....
நீ இப்படி செய்ய செய்ய அவள் இன்னும் உடைந்துபோவாள்...... வேற ஏதாவது முடிவெடுத்துடா போறா.......

போடா :mad::mad::mad:
Exactly. கண்ணன் அம்மா, அப்பா, தங்கை,
சித்தப்பா குடும்பம் என எல்லோரோடும் சேர்ந்து வளர்ந்தவன். அதோடு வேலைக்குப் போய் பலரோடும் பழகியவன். சுந்தரி அப்படியில்லையே. அவள் கண்ணனால் ஒதுக்கப்பட்டு ஊரின் முன் அவமானப்பட்டு தந்தையை பறி கொடுத்து குழந்தை பெற்று ஒரு வயதான பாட்டியோடு வாழும் ஒரு கைத்தொழில் செய்யும் தன்மானமுள்ள ஒரு இளம் பெண். குடும்பம், கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் சாதாரண சின்ன சண்டைகள், எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் எப்போது இழுத்துபிடிக்க வேண்டும் என்ற சூட்ச்சுமங்கள் தெரியாதவள். கண்ணன் தன் பக்க நியாயத்தைப் பற்றி மட்டும் யோசிக்காமல் சுந்தரியை அணைத்துச் செல்ல வேண்டும். அதை விட்டு எதற்கெடுத்தாலும் பிரியலாம், கொஞ்ச நாளைக்கு என்று சொல்லுவது சுயநலம். அவளுடைய உ ணர்வுகளைப் புரிந்து கொள்ளாத புரிய முயற்ச்சிகாத அவனது குணம் தான் பிரச்சனைகளைப் பெரிதாக்குகின்றது (His lack of empathy is simply pure selfishness and shows he is not willing to put more time to make things right between them).
 

MaryMadras

Well-Known Member
கொஞ்ச நாள் பிரியறதுனா,எல்லோரும் கேட்டா வெளியூர்க்கு வேலை கிடைச்சி போறதா
சொல்வானோ.
கோபம் தீரும்வரை தனியா இருந்து,குழந்தைக்காக வரனும்னு நினைக்கிறானா.
 

Sundaramuma

Well-Known Member
சுந்தரிக்கு இவன் பொருத்தமே இல்லை ....இவளே சின்ன பொண்ணு ...ஒரு விவரமும் தெரியலை ....இவனுக்கும் சின்ன வயசு ... அரவணைத்து போற பக்குவம் இல்லை ....இப்படி சண்டை போட்டு பிரிந்து அப்புறம் சேர்ந்து :unsure::unsure:.... என்னவோ போங்க மல்லிகா
 

phkvasanthi

Well-Known Member
Ivunga rendu per sandaiyum mudiyave mudiyathu pola...Ada poppa ...Yaravathu oruththar vittu kuduththu poganum...Rendum kizhakkaiyum merkkaiyum nikkuraanga...mudiyala
 

Anuradha Ravisankarram

Well-Known Member
என்ன பிரிந்து விடலாம் கொஞ்ச நாளைக்கு....???பயம் காட்டவே பேசுறியா????நீயே வந்த!!நீயே போய்டுவியா????அவளை விடு...இரண்டு நாளில் உன்னை பார்க்காமல் உன் பிள்ளை என்ன ஆனான்???நினைத்து பார்த்தாயா????

அடுத்த பதிவுக்கு ஆவலுடன்
நன்றி
வாழ்க வளமுடன்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top