அடச்சே என்னய்யா இது?
கட்டினவனுக்கு ஒழுங்கா சோறு
கூட போடாத இவளெல்லாம்
ஒரு பொம்பளையா?
புருஷனுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கூடவா ஒரு
பெண் தெரிந்து கொள்ள
மாட்டாள்?
தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்
கூட சுந்தரிக்கு இல்லையே
நல்லது கெட்டது சொல்லித்தர
அம்மா-ங்கிற ஆளில்லை
நல்லது சொல்லித்தரும்
பாட்டியையும் மதிக்கலை
ஆனாலும் ஒரு பெண்ணுக்கு
இவ்வளவு பிடிவாதமும் ஆணவமும்
இருக்கக் கூடாது, மல்லிகா டியர்
காசு பணத்தை வைச்சுக்கிட்டு
நாக்கையா வழிக்கிறது?
புருஷன் குடும்பம்னு வாழணும்னு
ஒரு அக்கறையே இல்லையே
பையன் மட்டும் வேணுமாம்
புருஷன் வேண்டாமா?
துரைக்கண்ணன் ஐயையோ
பாவம்
ஒரு மாதத்தில் ஆளே இளைச்சு
மெலிந்துட்டானாமே
அவனும் எவ்வளவுதான் இறங்கி
வருவான்?
இதெல்லாம் உங்களோட
நொள்ளைக் கண்ணுல படலையா,
சந்திரன் சார்?
ஆசை மகன் மெலிந்ததற்கு
காரணம் விமலாவுக்கு தெரிந்தால் என்னாகுமோ?