Joher Well-Known Member Oct 17, 2018 #1 அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.......... நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு...........
அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.......... நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு...........
banumathi jayaraman Well-Known Member Oct 17, 2018 #3 எனது அன்பிற்குகந்த என்னுடைய இனியத் தோழிகள் இனியத் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய நவராத்திரி தசரா நல்வாழ்த்துக்கள் இனியத் தோழர் தோழிகளே
எனது அன்பிற்குகந்த என்னுடைய இனியத் தோழிகள் இனியத் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய நவராத்திரி தசரா நல்வாழ்த்துக்கள் இனியத் தோழர் தோழிகளே
banumathi jayaraman Well-Known Member Oct 17, 2018 #4 Joher said: அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.......... View attachment 1687 நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு........... Click to expand... ஹா,,, ஹா,,, ஹா,,,,,,,,,,,,, நிஜமாகவா, Joher டியர்?
Joher said: அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.......... View attachment 1687 நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு........... Click to expand... ஹா,,, ஹா,,, ஹா,,,,,,,,,,,,, நிஜமாகவா, Joher டியர்?