அருமையான பதிவு மல்லி.ஷர்மியை பார்க்க தன் அம்மா வந்திருப்பதாக விசாலி சொல்ல, என்ன பதில் சொல்ல என ரவி நினைக்க,தூங்கும் போது எழுப்ப வேண்டாம் என டாக்டர் சொன்னதாகவும்,எழுந்தா பாருங்க என கௌசி சாமர்த்தியமாக பதில் சொல்வது அருமை.
இந்த சமயத்தில் ஜாக்கிரதையாக இருக்கனும்னு சொல்றவங்க,நிம்மதியா இருக்க விடறதில்லை.ஆஹா, ஏற்கனவே விசாலி அம்மா ஷர்மிக்கு வரன் கொண்டு வந்து அவ்வளவு பிரச்சனை நடந்துச்சு.இப்போ சந்தோஷ்க்கு பொண்ண பார்த்து என்னென்ன பிரச்சனை வருமோ.
இத்தனை வருசமா அவங்கள நான் தான் பார்த்துக்கிட்டேன்.சந்தோஷ் கல்யாணம் என் பொறுப்பு என ரவி சொல்லிட்டான்.இனிமேலாவது இந்தம்மா பேசாம இருக்குமா.