Naan Enathu Manathu 20 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

விசாலியின் அம்மாவை வெற்றிலை பாக்கு வைச்சு யாரு கூப்பிட்டாங்க?
இப்போ சந்தோஷுக்கு பெண் பார்க்க சொல்லி இந்த மூதேவி விசாலியின் மூதேவி அம்மாவிடம் யாரு கேட்டாங்க?
திறந்த வீட்டில் ஏதோ நுழைந்த மாதிரி வீட்டுக்குள் வந்து தேவையில்லாமல் குடும்பத்தில் சண்டை மூட்டி விட்டுட்டு போகுது

சாகிற காலத்துல சங்கரா சங்கரான்னு இல்லாமல் காலம் போன காலத்துல அறிவுகெட்ட கேசவன் செஞ்ச வேலையாலே ஷர்மிக்கு எப்போவுமே கஷ்டம்தான்
இவனெல்லாம் ஒரு அப்பன்தானா?

இந்த விசாலிக்கும் அறிவே இல்லை
எதுக்கு அம்மா நொம்மாளை இங்கே கூட்டிட்டு வரணும்?
ஷர்மியை இவளோட அம்மா நொம்மா பார்க்க வரலைன்னு யாரு அழுதா?
இதிலே ஹாஸ்பிடலுக்கே வரலைன்னு இந்த மூதேவிக்கு குறையாம்

ரவீந்திரனும் ஷர்மிளாவும் நல்லா கொடுத்து கட்டினாங்க
ஆனாலும் மகனை இறக்கிப் பேசி சீதா சொன்னது தப்பு

குடிகாரன் பெண் பித்தன் இன்னும் என்னென்னவோ அயோக்கியத்தனம் செஞ்சாலும் எந்த தாயும் பெற்ற மகனை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டாள்

இவள் யாரு?
ஆப்டர் ஆல் சம்பந்தி கேசவனின் இரண்டாவது மாமியார்
அவளிடம் போய் மகனுக்கு கேசவன் பெண் கொடுத்ததே பெரிது மகளை சந்தோஷுக்கு கல்யாணம் பண்ண மாட்டார்ன்னு அறிவுகெட்ட முண்டம் சீதா சொல்லலாமா?

இந்த மாதிரி பெற்ற மகனையே மட்டமா பேசும் அம்மாவை நான் எங்கேயும் பார்த்ததில்லை, மல்லிகா டியர்
இனி ரவி அம்மான்னு கூப்பிட்டு ஒத்த வார்த்தை பேசுவானா?

ஏற்கனவே பொண்டாட்டியிடம் வாசன் பேசுறதில்லை
இப்போ இந்த விஷயத்தாலே இன்னும் என்ன ஆகுமோ?

ஏற்கனவே மாமியார் மாமனார் சீதாவுக்கு நல்லா கொடுத்திருக்காங்க
இனி சீதாவின் கதி அதோ கதிதான்
ஆனால் அறிவு இல்லாத தன் மகன் தன் குடும்பம்ன்னு பாசம் இல்லாத சீதாவுக்கு நல்ல தண்டனை கிடைக்கணும்

இப்போத்தான் ஷர்மிளாவின் உடம்பு கொஞ்சம் சரியாச்சு
இந்த பீடைங்க செஞ்சு வைச்ச ஏழரையாலே ரவிக்கும் அவன் பொண்டாட்டிக்கும் திரும்பவும் முட்டிக்கப் போகுதா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ரவி விடுறதா இல்லை :p:p:p விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் :LOL::LOL::LOL:

'எங்கம்மா தான் என்னை ஏகத்துக்கும் டென்ஷன் பண்ணிவிடுவாங்க' :p:p:p
பாரேன் இப்போ கூட விசாலி அம்மா கிட்ட........
அப்போ கோபம் விசாலி அம்மா மேல இல்லை.......
உங்கம்மா சொன்னதுல தான்.....
உங்கம்மா பேச்சு எதார்த்தம்....... கேசவன் கேட்டால் ஓகே....... யோசிப்பாங்க....... வர்றபோறவங்க கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாங்க.....
அடடா உங்க வீட்டுக்கு தாத்தா பாட்டி சந்தோஷ் வீட்டுக்கு நீயா???
மிக்சரா இருந்தாலும் கேசவன் தானே இருக்கணும்........
சந்தோஷ் உன் பொண்டாட்டிக்கு அண்ணன்....... அவனும் அப்பா மாதிரியே மிக்சர்னு நீயே முடிவு பண்ணிட்டியா???
அவங்க வீட்டு விசயத்துல நீங்க தலையிட கூடாதுன்னது சரி........
ஆனால் அவர்களுக்கெல்லாம் விவரம் பத்தாதுன்னு சொல்றது ரொம்ப ஓவர்....

நீ ரொம்ப விவரம் :p:p:p அதான் உன் பேச்சுக்கும் அவங்க யாரும் மறுபேச்சு பேசலை....... உன் பொண்டாட்டி உன்னை போல கொஞ்சம் விவரம் தான் :p:p:p
போட்ட பாரு போடு...... அப்பாவையே தனிக்குடித்தனம் போக சொல்லியாச்சு :LOL::LOL::LOL: கூடவே டைவோர்ஸும் வாங்கி கொடுப்ப போல....... இனி பேசுவாங்க........
ஜாடிக்கேத்த மூடி தான் ரெண்டு பேரும் :p:p:p

oh இவ்ளோ நேரம் அவள் turn இப்போ உன்னோடதா???
வெளியே மாதிரி இங்கே ஓவர் performance பண்ணமுடியாது.......
ஷர்மிக்கு என்ன வேணும்னு கேளு........ இல்லை கேட்க வைப்பா.......
 
Last edited:

Janavi

Well-Known Member
ஷர்மியோட வார்த்தைகள் தான் கல்யாணத்துக்கு தூண்டுதல் ....இப்போவும் அவ வார்த்தைகள் எல்லாவற்றையும் சரி செய்யும் ரவிக்கு..... செய்வாளா :unsure::unsure:
 
Last edited:

fathima.ar

Well-Known Member
4um தெரிஞ்ச நல்லவங்க இல்லை விஷாலி அம்மா!!!
__________கெட்ட வார்த்தை பேச தெரியலை.. Malli unga heroine ah ye fill Panna sollirunga
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top