MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு மல்லி.நடந்ததை மாற்றவும் முடியாது,மன்னிக்கவும் முடியாது, ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு,விட்டுட்டு இருக்க முடியாதுன்னு தெரியுது அதுவே போதும் என ஷர்மி நினைக்கறது சரி தான்.
சசிகலாவும், ரமேஷூம் வந்ததாலே ரவிக்கு வீட்டை பற்றிய கவலையும் இல்லை,சமையல் வேலையும் இல்லை.ரவியும்,அம்மாவும் சண்டை போடறது இன்னும் முடியலையா
பழசையெல்லாம் மறந்து சந்தோஷமா இருக்காங்க,குழந்தையும் வரப்போகுது,இனி நடந்ததை பற்றி பேசாமல் இருப்பது தான் ரெண்டு பேருக்கும் நல்லது.
சசிகலாவும், ரமேஷூம் வந்ததாலே ரவிக்கு வீட்டை பற்றிய கவலையும் இல்லை,சமையல் வேலையும் இல்லை.ரவியும்,அம்மாவும் சண்டை போடறது இன்னும் முடியலையா
பழசையெல்லாம் மறந்து சந்தோஷமா இருக்காங்க,குழந்தையும் வரப்போகுது,இனி நடந்ததை பற்றி பேசாமல் இருப்பது தான் ரெண்டு பேருக்கும் நல்லது.
Last edited: