Mm- Idhu kadhala

Advertisement

Rekha

Well-Known Member
செய்த செயல் சரியல்ல........

செயலுக்கு உண்மை காரணம் யாரோ?????????

தெரியாமல் விமர்சிப்பது அழகல்ல.......
உண்மை காரணம் எதுவானாலும் உயிர்க்கொலை தீர்வல்ல ...
 

Hema27

Well-Known Member
காதல் தானா...

காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..

தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..

நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அனையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..
Idhu heroic deed illai
But idiotic deed.

Idhula kadhalum illa
Samudhaya porupum illa.
 

ThangaMalar

Well-Known Member
காதல் தானா...

காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..

தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..

நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அணையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..
தாய்மையை உணராதவனுக்கு
காதலிக்க உரிமையில்லை, பாத்திமா...
 

murugesanlaxmi

Well-Known Member
காதல் தானா...

காதல் தீ பற்றும்..
கவிஞர்கள் மொழி
மெய்யாக்கி விட்டானே..

தன்னை புரிய வைக்க
இயலாதவன்
தன்னை எரித்து மாண்டிருந்தாலுமே
தவறுதான்..

நேசிக்க மறுத்ததற்கா
தீயிற்கு இரையாக்கினாய்..
ஏற்றிய தீ அணையுமா
சீராட்டி வளர்த்தவள்
நெஞ்சில்..
செய்த செயல் சரியல்ல........

செயலுக்கு உண்மை காரணம் யாரோ?????????

தெரியாமல் விமர்சிப்பது அழகல்ல.......



இங்கு joher சகோதரி கூற்றில் கொஞ்சம் உண்மை இருக்கு. காரணம் எதுவாக இருந்தாலும், அந்த தாய் என்ன செய்தார். அந்த பெண் தப்புசெய்தது என்று இன்று சொன்னாலும் அந்த பெண் இறந்த அன்று மட்டுமே வலி அனுபவித்து இருக்கும். ஆனால் இருப்பவர்கள் இனி வாழ்னால் முழுவதும் வலி நிறைத்த வாழ்க்கை. கண்ணை மூடினாலும் அதே காட்சி. கொடூரம் தானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top