ValliRathinam
Well-Known Member
இப்பதான் சாக்க்ஷி கதிஸ்கிட்ட நார்மலா பேசினா அந்த ரங்கராஜனுக்கு தான் பொருக்கல functionல பார்க்கும்போதே நினைத்தேன். வேட்டு வைக்க போறார்னு . இவர் கல்லூரி முதல்வரா இருக்கிறவர்க்கு நிறைய love matter பார்த்திருப்பாரு. ஆனா பக்குவம் இல்லாம நடந்துக்குராரு. தாய் மாமனாய் இருந்திட்டு கதீஸை பத்தி தெருஞ்சக்கவும் இல்லை புருஞ்சகவும் இல்லை. ஜெகன் புத்திசாலி நினைந்துகொண்டு ஏதோ செய்ராரு ஆனா அதுவேஆவருக்கு repeatஆக போகுதுனு நினைக்கிறேன் எப்படீனு பார்ப்போம்
அடுத்த பதிவிற்கு ஆவலுடன் உங்கள் வாசகி
அடுத்த பதிவிற்கு ஆவலுடன் உங்கள் வாசகி