“ஆ.. அண்ணா..!!!” என்றவளுக்கு பேச்சே வரவில்லை..
அவளது முகத்தினில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்த மாற்றங்களை கண்ட கண்ணனோ, கண்களை இடுக்கி,
“சோ இதான் ரீசன் அப்படிதானே....” என்றும் கேட்க, கண்மணியோ இல்லை என்று தலையை ஆட்டினாள்..
“பின்ன நான் கேட்டதுக்கு ஏன் இவ்வளோ ஷாக் ஆன??”
“நீ இப்படி கேட்பன்னு நினைக்கலைண்ணா அதான்..” என்றவளை இப்போதும் கண்ணன் நம்ப முடியாது பார்க்க,
“நிஜம்ம்மா...” என்று அழுத்தி சொன்னாள் கண்மணியும்.
“பின்ன.. பின்ன எப்படி வருண உனக்கு பிடிச்சதா??”
---------------------------------
சிறிது நேரம் அப்படியே நின்றவளுக்கு கோவிலில் நடந்தவையே கண்முன்னே வர, மனது என்னவோ ஒரு நிலை இல்லாது இருப்பது போலிருந்தது. இத்தனை நேரம் அமைதியாய் இருந்த மனது இப்போது ஏன் இப்படி எண்ணுகிறது என்று தெரியவில்லை அவளுக்கு..
ஒருவேளை கண்ணன் வந்து பேசியதாலா??
இல்லவே இல்லை என்று அடித்து சொன்னது அவளது மனம்..
கண்மணியும், வருணும் சிறிது நேரம் பேசிவிட்டு, பெரியவர்கள் இருந்த பக்கம் செல்ல, இரண்டு வீட்டு ஆட்களுமே கொஞ்ச நேரத்தில் “என்னப்பா முடிவு பண்ணிருக்கீங்க...” என்று கேட்க,
சியாமளாவும் மகளிடம் “கண்மணி உனக்கு சம்மதமா..” என்று காதை கடித்தார்..
அவளோ ஒருநொடி யோசித்தவள் “உங்க எல்லாருக்கும் சரின்னா எனக்கும் சரிதான் ம்மா..” என்றுவிட,
--------------------------------------------
“நீ உண்மையை சொல்லித்தான் ஆகணும் ரூபன்..” என்று மஞ்சுளா அழுத்தம் திருத்தமாய் சொல்லும்போதே, அதிரூபனின் அலைபேசி அலறியது..
ஒரு கையில் ட்ரிப்ஸ் போட்டிருக்க, மற்றொரு கையில் கட்டு போட்டிருக்க, அவனால் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றதும் நிவின் தான் அழைப்பினை ஏற்று, அதிரூபனின் காதினில் வைத்தான்..
புது எண்ணில் இருந்து அழைப்பு எனவும், சரி தொழில் விசயமாய் யாரும் இருக்கும் என்றெண்ணியே அதிரூபன் ‘ஹலோ...’ என்றுசொல்ல,
மறுதிசையில் பேசும் நபர் யார் என்று தெரியவும் அவனுக்குள் ஒரு சிறு அதிர்வு..
அவளது முகத்தினில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்த மாற்றங்களை கண்ட கண்ணனோ, கண்களை இடுக்கி,
“சோ இதான் ரீசன் அப்படிதானே....” என்றும் கேட்க, கண்மணியோ இல்லை என்று தலையை ஆட்டினாள்..
“பின்ன நான் கேட்டதுக்கு ஏன் இவ்வளோ ஷாக் ஆன??”
“நீ இப்படி கேட்பன்னு நினைக்கலைண்ணா அதான்..” என்றவளை இப்போதும் கண்ணன் நம்ப முடியாது பார்க்க,
“நிஜம்ம்மா...” என்று அழுத்தி சொன்னாள் கண்மணியும்.
“பின்ன.. பின்ன எப்படி வருண உனக்கு பிடிச்சதா??”
---------------------------------
சிறிது நேரம் அப்படியே நின்றவளுக்கு கோவிலில் நடந்தவையே கண்முன்னே வர, மனது என்னவோ ஒரு நிலை இல்லாது இருப்பது போலிருந்தது. இத்தனை நேரம் அமைதியாய் இருந்த மனது இப்போது ஏன் இப்படி எண்ணுகிறது என்று தெரியவில்லை அவளுக்கு..
ஒருவேளை கண்ணன் வந்து பேசியதாலா??
இல்லவே இல்லை என்று அடித்து சொன்னது அவளது மனம்..
கண்மணியும், வருணும் சிறிது நேரம் பேசிவிட்டு, பெரியவர்கள் இருந்த பக்கம் செல்ல, இரண்டு வீட்டு ஆட்களுமே கொஞ்ச நேரத்தில் “என்னப்பா முடிவு பண்ணிருக்கீங்க...” என்று கேட்க,
சியாமளாவும் மகளிடம் “கண்மணி உனக்கு சம்மதமா..” என்று காதை கடித்தார்..
அவளோ ஒருநொடி யோசித்தவள் “உங்க எல்லாருக்கும் சரின்னா எனக்கும் சரிதான் ம்மா..” என்றுவிட,
--------------------------------------------
“நீ உண்மையை சொல்லித்தான் ஆகணும் ரூபன்..” என்று மஞ்சுளா அழுத்தம் திருத்தமாய் சொல்லும்போதே, அதிரூபனின் அலைபேசி அலறியது..
ஒரு கையில் ட்ரிப்ஸ் போட்டிருக்க, மற்றொரு கையில் கட்டு போட்டிருக்க, அவனால் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றதும் நிவின் தான் அழைப்பினை ஏற்று, அதிரூபனின் காதினில் வைத்தான்..
புது எண்ணில் இருந்து அழைப்பு எனவும், சரி தொழில் விசயமாய் யாரும் இருக்கும் என்றெண்ணியே அதிரூபன் ‘ஹலோ...’ என்றுசொல்ல,
மறுதிசையில் பேசும் நபர் யார் என்று தெரியவும் அவனுக்குள் ஒரு சிறு அதிர்வு..