சரவண பாண்டியன் IPS............. விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி........... என்னதான் IPS ஆனதில் சந்தோசம் என்றாலும் பிரிவை நினைத்தும் கஷ்டம் தான்.........
செல்வி தைரியமாக அருளை கேள்வி கேட்கிறாள்............ அருளுக்கு என்னா கடுப்பு அவள் மேல்........... ஒருவேளை இதுதான் காதலுக்கு தொடக்கமோ.......... மோதலுக்கு பின் காதல்........
சரவண பாண்டியன் IPS......
அருள் பாண்டியன் IPS........
மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் வெங்கட ரமணன் IPS............
அது என்னமோ தெரியல......... என் மனதை அதிகமாக கவர்ந்த IPS............ வராவின் வெங்கி மங்கி தான்............. SJM ரமணன் இன்னும் ஒரு படி மேல்............