அருமையான கதை .....அழகான நடை ....
ரொம்பவும் பிடித்தது.... கிராமிய கதைகள் எப்போதும் பிடிக்கும்.....
அதுவும் கிராமிய சொல் வழக்கில் .....மிதமான நகைசுவை ....
குடும்ப உறவுகள் .....அழகு, அறிவழகு பாத்திர படைப்பு சிறப்பு....
கதைக்கு மெருகு ஊட்டும் துணை பாத்திரங்கள் .....
பசுமை புரட்சி ..... எண்ணற்ற தகவல்கள் வேறு .....
படிக்க படிக்கச விறுவிறுப்பாக சென்றது ......
இந்த கதை படிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக விருப்பம் ...
இன்று நிறைவேறியது ......Thank you very much.Geetha
வாவ் சிஸ்... நீங்க என் கதையைப் படிசீங்கன்னு தெரிஞ்சதுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது!
ஆனால் வேலை பளு. உடனே பதில் கொடுக்க முடியலை மன்னிச்சிடுங்க...
Thank u thank u veryyyyyyyy muchhhhhh for ur wonderful comment sis....