Manimegalai Well-Known Member Jul 26, 2022 #32 பாட்டி ஆசையாய் பேரனும், பேத்தியும் இணைக்க நினைத்து பேசியது அன்னு மனதில் ரொம்பபபபபப பதிந்து விட்டது. கிரி, நந்தினி நாங்க இருக்கோம் என்று சொன்னது அன்னு அதை நம்பியது பெரிய ஏமாற்றம் இப்ப மூவரும் வருந்துவது பார்க்க பாவமாக இருக்கிறது.
பாட்டி ஆசையாய் பேரனும், பேத்தியும் இணைக்க நினைத்து பேசியது அன்னு மனதில் ரொம்பபபபபப பதிந்து விட்டது. கிரி, நந்தினி நாங்க இருக்கோம் என்று சொன்னது அன்னு அதை நம்பியது பெரிய ஏமாற்றம் இப்ப மூவரும் வருந்துவது பார்க்க பாவமாக இருக்கிறது.