Enai Therinthum Nee 14

Advertisement

Joher

Well-Known Member
சூப்பர் mam...

கிரி சரியான கல்லுளி மங்கன்..........

அந்த பையன் அவ்வளவு பேசுறான்......... எந்த reaction-ம் இல்லாமல் கணேஷை போட்டு வாங்குறதுலயே குறியா இருக்கான்............. கணேஷ் வாயால அவ அக்காவுக்கு வாழ்வு குடுன்னு சொல்லணுமாம்..........

உனக்கு மச்சம் போல......... உன்னைவிட அதிகமா சொத்து வைத்திருக்கிறாள்......... இருந்தும் உன்னையே நினைச்சிட்டு இருக்கிறாளே............. second hand, readymade family-யோடு நீ தான் வேணும்னு இருக்கிறாளே..........

என்ன சொல்ல.......... நடந்துடா நடந்து......... உன் காட்டில் மழை தான்..........

பெரிய business mam என்று வாழ்க்கையிலும் prove பண்ணுற.........
 

banumathi jayaraman

Well-Known Member
உஷாவின் மீது
சிறு பையனுக்கு,
இருக்கும் அக்கறை
உனக்கு இல்லையே=ன்னு
நீதான் வெட்கப்படணும்,
கிரிவாசன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அன்னலட்சுமியும்,
கணேஷும்,
வெவ்வேறு தாய்
வயிற்றில்
பிறந்திருந்தாலும்,
தந்தை ஒருவர் தானே?
ஒரே ரத்தம் தானே பா,
கிரிவாசன் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கூடப் பிறக்கலை=ன்னாலும்,
அக்காக்காக,
கணேஷ் டியர்,
கிரியிடம்,
எப்படி வாதாடுகிறான்,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கணேஷ் டியரைப் பார்த்து,
எனக்கு ரொம்பவே
சந்தோஷமாக இருக்கு,
மல்லிகா டியர்
 
Last edited:

SriMalar

Well-Known Member
:) டேய் அண்ணா.... முதல் கதைலயே வந்துட்டாரே.... :cool:
நான் முதன்முதலில் மல்லியின் கதை இது தான் படித்தேன். "டேய் அண்ணா",இதை படிக்கும் போது எல்லாம் என் இளைய மகன் என் மூத்த மகனை அழைப்பதும் அதை அவன் ரசித்து சிரிப்பதும என் நினைவை ஆட்கொள்ளும்.டேய் அண்ணா ரசிக்க வைக்கும் ஹைக்கூ கவிதை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top