ம்....அத்தனை பெரிய மில்லினர் வீட்டுல பிறந்துட்டு..இன்னைக்கு அத்தனை உறவுகள் இருந்தும் எதுவுமே இல்லாத ஒரு நிலைமைத்தான்...இதுக்கு யார் காரணம்ன்னு விதண்டவாதம் எல்லாம் தேவையே இல்லை...
நாம அவசரப்பட்டு எடுக்கிற சில முடிவுகள் தான் இத்தனை விளைவுகளுக்கும் காரணம்....