Emai Aalum Nirantharaa 9

Advertisement

CRVS2797

Active Member
ம்....அத்தனை பெரிய மில்லினர் வீட்டுல பிறந்துட்டு..இன்னைக்கு அத்தனை உறவுகள் இருந்தும் எதுவுமே இல்லாத ஒரு நிலைமைத்தான்...இதுக்கு யார் காரணம்ன்னு விதண்டவாதம் எல்லாம் தேவையே இல்லை...
நாம அவசரப்பட்டு எடுக்கிற சில முடிவுகள் தான் இத்தனை விளைவுகளுக்கும் காரணம்....
:unsure::unsure::unsure:
 

CRVS2797

Active Member
சைந்தவி இப்ப தெளிவா இருக்கான்னு நினைக்கிறேன்... லைப்ல அடி மேல அடி விழ விழ தெளிவுகள் தானா வந்துடும் போலயிருக்கு....
ம்... இதைத்தான் அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்னு சொலவாங்க போலயிருக்கு....
:cry::cry::cry:
 

sangeetha Chelvam

Well-Known Member
Life has to move on somehow..... வலி நிறைந்த வரி . வெளிய தைரியம் உள்ள குமுறும் எரிமலை ....... சவீ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top