Joher
Well-Known Member
Akka irukka ....
அதுவும் தெரியுமேஅவனுக்கு..........
அப்புறம் என்ன????????
அவளுக்கு அவனை பற்றி முழுதும் தெரியாது.........
அவனுக்கு அவன் நிலைமை தெரியும் தானே.........
Akka irukka ....
திட்டுறன்னு வழக்கு தொடுக்க போறாங்க.காசு பணம் துண்டு மணி மணி...
வேலை கிடைச்சது உடனே
வீடுக்கு எங்க போறது..
ஏரியா விட்டே வராதுங்க பக்கிங்க
நீங்க பிடிச்ச முயலுக்கு 1.1/2 கால் தான்
அதுவும் தெரியுமேஅவனுக்கு..........
அப்புறம் என்ன????????
அதான இந்த பையனுக்கு பொறுப்பே இல்ல!!!
திட்டியாச்சு தளபதிய...
இபீப தூங்குங்க போங்க...
திட்டுறன்னு வழக்கு தொடுக்க போறாங்க.
எல்லாவற்றிலும்...பத்து பங்கு மேலே...
அன்பு, காதல்...
வாழ்வு உறவிலும் ...
நடுத்தர வாழ்வு உடனே முடிவெடுக்காது....யோசித்து...யோசித்தே பாதி காலம் ஓடிடும்...நிதர்சனம்னு ஒன்னு இருக்குதே.........
அவனுக்கு தெரியுது தானே அவள் இருக்க மாட்டாள்னு........ அதன் பிறகும் கல்யாணம் பண்ணினான்........ இப்போ நிஜமாகவே மாட்டேன் என்று சொல்கிறாள்........
அப்பா அம்மா கிட்ட போய்ட்டா போதுமா.......... அவள் சந்தோசமாக இருப்பாலாமா........
மொத்தமாகவே எல்லோரும் சேர்ந்து வேறு வீடு போயிருக்கலாமே..........
Pinna enna panaradhu ..... neenga lawyer madri kelvi mela kelvi ketta ???என்னம்மா எஸ் ஆகுற..........
மூன்றிலும் பாதிநீங்க பிடிச்ச முயலுக்கு 1.1/2 கால் தான்
Ponga Jo.... enakku yosikka mudiyalai....அதுவும் தெரியுமேஅவனுக்கு..........
அப்புறம் என்ன????????
அவளுக்கு அவனை பற்றி முழுதும் தெரியாது.........
அவனுக்கு அவன் நிலைமை தெரியும் தானே.........