அப்படீங்கறீங்க ...ஓகே...அவங்களை எங்கே
நினைச்சுப் பார்க்க விட்டாங்க,
சுந்தரம்உமா டியர்?
அதான் ஸ்கந்தநாதனுக்கும்
அவரோட ஒய்ப்புக்கும்
காஞ்சனாவும் அவளோட மம்மி
டாடியும் வேண்டாத சாம்பிராணி
தூபம் போட்டுக்கிட்டே
இருப்பாங்களாமே?
கேட்குறவன் கேனையனா
இருந்தா, கேப்பைக்
கஞ்சியிலும் நெய் வருமாம்
இந்த அமைதி விரும்பி,
சாமியார் ப்ரித்வியும்
ஒண்ணும் கண்டுக்க மாட்டான்
போலிருக்கு
அதான் பொண்டாட்டி-ங்கிற
பிசாசு கத்துவாள்-ன்னு
அவனோட வீட்டுக்கு
ஓடிட்டான், பாருங்க