Emai Aalum Niranthara 11

Advertisement

Sundaramuma

Well-Known Member
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத....
நீ..ஏறினாலும் வாறினாலும்
கெத்த விடாத.....
கெத்த விடாத....பங்கு
கெத்த விடாத...
எவன்..சீறினாலும் மாறினாலும்
கெத்த விடாத.....
:D:D
 

fathima.ar

Well-Known Member
குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு
பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....

Ten days follow panna appo avunga appa veetla iruntha la avlo thaan..

Thirumba thirumba avalaye note panna Avan epdi prachanaiii ya settle pannuvaan
 

Manimegalai

Well-Known Member
இதை இப்படி பாருங்க மேகாக்கா...
சாதாரண கீழ் நடுத்தர வர்க்கம் விஜயன் குடும்பம்.. அவங்க அக்கா தான் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கிறாங்க.. விஜயன் படிக்கிறான். அவன் மேல வந்து குடும்ப பாரத்தை ஏற்று கொள்வான் என அவன் அக்காவும் அம்மாவும் நினைத்திருப்பார்கள்.. அது எதார்த்தமானதும் கூட.. அவன் படிப்பைக் கூட முடிக்காம ஒரு பெண்ணை திருமணம் செய்து வந்தால், கண்டிப்பாக ஒரு கோபம் சைந்து மீது வரத்தான் செய்யும். அவளோ ஹை க்ளாஸ் பொண்ணு.. எங்கே அவ விஜயனை பிரிச்சு கூட்டிட்டு போயிடுவாளோனு ஒரு பாதுகாப்பின்மை தோன்றுவதும் இயல்பே.. இதை வைத்து அவங்க பாசமான குடும்பம் இல்லைன்னு சொல்ல முடியாது..
டேய் குழலி சூப்பர்டா..
உன் விளக்கம் ..
எனக்கு புரியுது...
ரொம்ப வசதியான பொண்ணு..
நம்ம பையன நம்பி வந்துருக்குனு எந்த சலுகையும் செய்யல...
இப்ப கூட 3 வருடம் ஆகியும் யாரும் ஏன் விஜய் தனியா இருக்கானே..
அந்த பொண்ணு என்ன ஆனா..
என்று பார்க்கல..
சேர்த்து வைக்கவும் முயற்ச்சிக்கல...
அதுதான்டா யோசனையா இருக்கு..
 

Manimegalai

Well-Known Member
குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு
பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....
அவனுக்கு குடும்பத்தை செட்டில்
பண்ற வேலை இருந்து இருக்கும் சிஸ்..
அவங்க அக்காவும் லவ் மேரேஜா...
மூர்த்தி சட்டைய பிடிச்சது எப்படி அவங்க அக்காவுக்கு உடனே தெரிந்தது????
அதுக்கு விஜய் ஆலோசனை பார்த்தா ..
இன்னும் குழப்பம் தான் வருது...
 

Joher

Well-Known Member
குடும்பம் அப்படி இப்படி இருக்கிறது தான் ...அவங்களை சொல்லி ஒன்னும் இல்லை....
மெயின் problem ஹீரோ .... மூணு வருஷம் காதல் சொல்ல வைத்த பொண்ணு என்ன ஆனானு
பார்களை....அது தான் .... அதுக்கு என்ன விளக்கம் .....

ஆமா எனக்கும்.......... அவளை விட்டதுக்கு அவன் மட்டும் தான் காரணம்......... ஏன் விட்டான்.......

அவ நல்லாயிருக்கணும்னு சொல்றது ஒரு சப்பை சாக்கு............
 

Joher

Well-Known Member
Ten days follow panna appo avunga appa veetla iruntha la avlo thaan..

Thirumba thirumba avalaye note panna Avan epdi prachanaiii ya settle pannuvaan

என்ன தீர்க்க முடியாத பிரச்சனை????????

அவளை அவ அப்பா வீட்டுக்கு அனுப்பிட்டா அவ சந்தோசமா இருப்பாளாமா??????

சரி ஒரு போன் பண்ணி கூட பேசியிருக்கலாமே..........

3 வருஷத்துக்கு அப்புறம் divorce-னு ஏன் வந்தான்......... அவள் என்னையே நினைத்திருந்தால் எப்படி அவள் life settle ஆவது என்கிற எண்ணத்தினாலேதானே............. அப்போ அவனை நினைத்து இருக்கிறாள்னு தெரியுது தானே..........
 

Joher

Well-Known Member
டேய் குழலி சூப்பர்டா..
உன் விளக்கம் ..
எனக்கு புரியுது...
ரொம்ப வசதியான பொண்ணு..
நம்ம பையன நம்பி வந்துருக்குனு எந்த சலுகையும் செய்யல...
இப்ப கூட 3 வருடம் ஆகியும் யாரும் ஏன் விஜய் தனியா இருக்கானே..
அந்த பொண்ணு என்ன ஆனா..
என்று பார்க்கல..
சேர்த்து வைக்கவும் முயற்ச்சிக்கல...
அதுதான்டா யோசனையா இருக்கு..

அவனோட முழு கதையும் வீட்டுக்கு தெரியுமா...........

எதையாவது share பண்ணுவானா..........

அப்படி இல்லை என்றால் வீட்டுக்கு ஏன் கல்யாணம் பண்ணினாங்க ஏன் பிரிந்தாங்கனு எப்படி தெரியும்..............

இதில் சேர்த்து வைப்பது எப்படி???????

இப்பவே இப்படி எகிறுறான்.......... இதில் இவனிடம் யார் பேசியிருப்பார்........... அக்காவை தவிர.......
 

Joher

Well-Known Member
காதலி அண்ட் மனைவி பத்து நாள் அக்கறை தானா....

இப்போ divorce வந்தவன் அவன் கொஞ்சம் வேளையில் settle ஆனவுடன் பார்த்திருக்கலாம்..........

அக்கா கல்யாணத்துக்கு அவளை அழைத்திருக்கலாமே......... அப்பவே அவளுடைய நிலை தெரிந்திருக்குமே.........

எதோ ஒரு காரணத்துக்காக பிரிந்தாலும் திரும்ப சேரனும் என்கிற மாதிரி எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை........
 

Joher

Well-Known Member
அவனுக்கு குடும்பத்தை செட்டில்
பண்ற வேலை இருந்து இருக்கும் சிஸ்..
அவங்க அக்காவும் லவ் மேரேஜா...
மூர்த்தி சட்டைய பிடிச்சது எப்படி அவங்க அக்காவுக்கு உடனே தெரிந்தது????
அதுக்கு விஜய் ஆலோசனை பார்த்தா ..
இன்னும் குழப்பம் தான் வருது...

எப்பவும் அக்கா குடும்பத்தையே பார்த்தால் அவன் வாழ்வில் என்ன மிஞ்சும்??????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top