banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாநானும் மகிழ்வாக சிரிக்கிறேன்..
நாங்க ஒரு பக்கம் பிக்அப் பண்ண அரக்கபரக்க போய்
அவங்க சிரிப்பை பார்ததுட்டு வந்துட்டோம்..
மகிழ்வில் எதிரியின் சதியை ஒதுக்குகிறேன்...
ஹா ஹா ஹாநானும் மகிழ்வாக சிரிக்கிறேன்..
நாங்க ஒரு பக்கம் பிக்அப் பண்ண அரக்கபரக்க போய்
அவங்க சிரிப்பை பார்ததுட்டு வந்துட்டோம்..
மகிழ்வில் எதிரியின் சதியை ஒதுக்குகிறேன்...
என்னத்தை எடுத்துட்டு வரணும்,ஆம்..இனி எங்களை அடைக்க முடியாது..
ஆட்டம் கொண்டாட்டம் தொடரும்....
எவ்வளவு நாளாச்சு ...எங்கே ஹேமா ...எடுத்துட்டு ஓடி வா
ஹா ஹா ஹாஅஸ்வின் சண்டை போடுறானா...நோ காமெடி.
தல உட்கார்நத இடத்திலேயே இருந்து அடிப்பார்..
அவள் அலறியடிச்சு ஓடி வருவாள்...
ஏதோ பாதுகாப்புன்னு சொன்னாரே...வர்ஷூக்கு ல..
மவளே கையை வச்ச ...தொலஞ்ச
நோ..நோ...இன்று நோ...க.கு
நானும், நானும் வந்துட்டேன்,தோ!..வந்துட்டேன்....
Extra va kondu vandhurken...
யார் வேணாலும் join panniklam
ஹா ஹா ஹாக. கு தூங்கலையா..
தூக்கத்தில் உளறுதா...
ஆமாம், அனு டியர்aswin and varshi friendship purinthu kollakoodiya nabar than aswinukku jodiyaga vendum.
ஹா ஹா ஹாநீ ரெம்ப நேரம் மேக்கப் போட்டு லேட் பண்ணிட்ட...அடுத்த முறை இப்படி செய்யக் கூடாது ஓகே..
Well said, Brotherபல கேள்விக்கு விடைகள் இந்த பதிவு. அதுஎப்படி அவள்தான் கூடா நட்பு மூலம் போதை பழக்கம் வந்துவிட்டது, வேணுமானால் அந்த பழக்கம் தொடறமால் இருக்கும் ஈஸ்வரனை திருமணம் செய்யமால் இருந்தால். சிதைக்கும் சிந்தனைஅந்த இட வரிகள் சூப்பர்
ஆமாம் பாபின்னாடி மகிழ்வு இல்லையெனில் முன்னாடி சோகத்தை தாங்குவது கடினம்...
ஈஸ்வர் எங்கே தனி மனித ஒழுக்கம் தவறினான்,முதல் பகுதியின் கனத்தைக் குறைக்கும் இதமான இரண்டாம் பகுதி.இத்தனை இன்னல்களுக்கும் தனி மனித ஒழுக்கம் தவறிய இரு மனிதர்கள், வார்ஷியின் அப்பா மற்றும் ஈஸ்வர்.