E90 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
உண்மை உண்மை அசாதரணமான தருணமே மட்டுமல்ல அற்புதமான தருணமும்....
1,2 part கதையை கொண்டு செல்ல..... நம்மையும் கொண்டு செல்ல .....
ஊக்கம்..... கொடுத்த விஷயமும்...
அவங்களின் கைவண்ணத்தில்
வானிலை மாறியது சடாரென்று இன்று போல் குளிர்ச்சியுடன்
எப்படி என்று தான் நானும் வியந்து கொண்டு இருக்கிறேன்
எந்த புள்ளியில் இந்த எபியின் அழகை கோர்த்தார்கள் என்று தேடி கொண்டிருக்கிறேன்... பிரமிப்பாக இருக்கிறது எனக்கு .....அதன் பொருட்டே எக்ஸ்ட்ரா வர்ணனையும் வருகிறது ..... வருத்தம் புரிகிறது, மேய்ப்பவன் இருந்தும் ........

இந்த பதிவு தான் கதையின்
முடிவாக எனக்கு தோன்றுகிறது...
இனி வரும் பதிவுகள் எல்லாம்
அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கும் என்று தோன்றவில்லை ....
 

sindu

Well-Known Member
  • அண்ணன் தங்கை உறவில் விரிசல் வர காரணமான அஸ்வின்
  • தன்னை ஓடி போக வைத்த அஸ்வின்
  • தன் ஹீரோவான அண்ணன் தன்னிடம் இருந்து விலக காரணமான அஸ்வின்
  • தன் குடும்ப தொழில் , குடும்ப பெருமைக்கு பங்கம் வர வைக்க நினைத்த அஸ்வின்
  • மற்றோரு அண்ணன் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமான அஸ்வின்
  • தன் பெற்றோருக்கு மன வலி கொடுத்ததற்கு காரணமான அஸ்வின்
இப்படி பட்ட அஸ்வின் வார்ஸ் வாழ்வில் முதன்மையானதும் ரஞ்சி விலகுகிறாள்
அவள் பார்வையில் அவள் செய்தது சரி

அவளுக்கு அஸ்வின் வர்ஷினிக்கு என்ன உதவி செய்தான் என்பது தெரியாது (ஒருவேளை உதவி செய்தான் என்பது கூட தெரியாமல் இருக்கலாம் ... chances are high)
அவள் ஐஸ்வர்யா பற்றி அறிந்து இருந்தும் அதை யாரிடமும் சொல்லவில்லை
வர்ஷினி கடித்ததையும் யாரிடமும் பகிரவில்லை

IPL.. புகைப்படம் பார்த்து அவளுக்கு வரும் கோபம் .... அஸ்வின் மட்டுமே அவள் வர்ஷினி இடம் இருந்து விலக காரணம் என்பது என் கணிப்பு
 
Last edited:

sindu

Well-Known Member
பூவிழி, நீங்க இன்னும் மெருகேற்றி
கவிதையாக வடித்து,இன்னும் சிறப்பு சேர்த்துடீங்க....

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்
அசாரணமான இந்த தருணங்களை
அசால்டா,வெகு சாதாரணமாக
சொல்லிட்டு,அடுத்த பதிவுக்குப் போய்டாங்க...


கதையின் மையப் புள்ளியே இவைதான் என்னும் பொழுது....
யாருடைய கவனத்தையும் கவரவில்லை
என்பதுதான் எனது மிகப் பெரிய வருத்தம்....

ரொமான்ஸ் ரொமான்ஸ் என்று கேட்டவர்களுக்கு மல்லி திகட்ட திகட்ட மனத்தால் அளித்த ரொமான்ஸ் epi90...
மல்லி தவிர யாரும் இப்படி மனத்தால் உணரும் ரொமான்ஸ் அளிக்க முடியாது
அழகான கவிதையான ரொமான்ஸ்
 

sindu

Well-Known Member
இந்த பதிவு தான் கதையின்
முடிவாக எனக்கு தோன்றுகிறது...
இனி வரும் பதிவுகள் எல்லாம்
அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கும் என்று தோன்றவில்லை ....
varsha will be the catalyst to prove the நம்பிக்கை varshini has on Eswar.....
ஈஸ்வர் முரளியிடம் சொல்லும் வருத்தத்தை உடைக்கும் . ..
அஸ்வின் செய்த உதவி
avvlothaan
more important their LOVE
 

Adhirith

Well-Known Member
varsha will be the catalyst to prove the நம்பிக்கை varshini has on Eswar.....
ஈஸ்வர் முரளியிடம் சொல்லும் வருத்தத்தை உடைக்கும் . ..
அஸ்வின் செய்த உதவி
avvlothaan
more important their LOVE

என் மோகமும்,தாகமும் உன்மீது மட்டும் தான்,
அதில் எந்த சந்தேகமும் உனக்கு வரக்கூடாது
என்றவனுக்கு, வராது என்று உறுதி அளிக்கிறாள்...
இதுவே,அவன்மீது அவள் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடுத்தானே....

வர்ஷாவை எப்படி கொடுக்கப் போறாங்க ,தெரியவில்லை...
மற்ற விவரங்கள் ,விளக்கங்கள் எல்லாம்
கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போலத்தான்...

மேலும் இந்த பதிவில் தான் அடையாளம் இல்லாத அவள்......
தன் அடையாளத்திற்கான பயணத்தை தொடங்குகிறாள்...
இரண்டாவதாக, முக்கியமானது இதுதான்...
தனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும் என ஆசைப்படுபவள்,
அந்த குடும்பத்தை உருவாக்கும்
பயணத்திலும் முதல் அடி எடுத்து வைக்கிறாள்...

இனி எல்லாம் சுபமே.....
 

Adhirith

Well-Known Member
  • அண்ணன் தங்கை உறவில் விரிசல் வர காரணமான அஸ்வின்
  • தன்னை ஓடி போக வைத்த அஸ்வின்
  • தன் ஹீரோவான அண்ணன் தன்னிடம் இருந்து விலக காரணமான அஸ்வின்
  • தன் குடும்ப தொழில் , குடும்ப பெருமைக்கு பங்கம் வர வைக்க நினைத்த அஸ்வின்
  • மற்றோரு அண்ணன் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமான அஸ்வின்
  • தன் பெற்றோருக்கு மன வலி கொடுத்ததற்கு காரணமான அஸ்வின்
இப்படி பட்ட அஸ்வின் வார்ஸ் வாழ்வில் முதன்மையானதும் ரஞ்சி விலகுகிறாள்
அவள் பார்வையில் அவள் செய்தது சரி

அவளுக்கு அஸ்வின் வர்ஷினிக்கு என்ன உதவி செய்தான் என்பது தெரியாது (ஒருவேளை உதவி செய்தான் என்பது கூட தெரியாமல் இருக்கலாம் ... chances are high)
அவள் ஐஸ்வர்யா பற்றி அறிந்து இருந்தும் அதை யாரிடமும் சொல்லவில்லை
வர்ஷினி கடித்ததையும் யாரிடமும் பகிரவில்லை

IPL.. புகைப்படம் பார்த்து அவளுக்கு வரும் கோபம் .... அஸ்வின் மட்டுமே அவள் வர்ஷினி இடம் இருந்து விலக காரணம் என்பது என் கணிப்பு


ஆனால் ,அவர்களிடையே மனவேறுபாடு,
ஈஷ்,வர்ஷ் திருமண பேச்சின் போதே ஆரம்பித்து விட்டது...
வர்ஷ்,அஷ்வின் நட்பும் அதை அதிகமாக்க காரணமாக இருக்கலாம்...
 

sindu

Well-Known Member
ஆனால் ,அவர்களிடையே மனவேறுபாடு,
ஈஷ்,வர்ஷ் திருமண பேச்சின் போதே ஆரம்பித்து விட்டது...
வர்ஷ்,அஷ்வின் நட்பும் அதை அதிகமாக்க காரணமாக இருக்கலாம்...

mana verupadu once she got married to Pathu

Eswar is angry like don't you(ranji) trust me??
Can't I handle financial prob alone without help from anyone??
Why she never informed about Ashwin blackmailing her....
(According to me here trust is the main prob between them(bro-sissy)... bcos they used share everything with each other till then.... but she hid her idea to marry Pathu to Eswar.... It hurts Eswar's ego bcos it is like she thought Eswar can't handle financial prob alone and he can't handle Ashwin's trouble to Ranji)

Indeed she behaves in a better way to Varsh during Murali's marriage than Eswar...

later,
When she questions Varsh why she went alone with Eswar??? Pathu gets angry .....
B'cos at that time she thought any time Ish might come back into Eswar's life... she didn't realize the vetkai (Even Eswar didn't thought it is love at that time) Eswar had for Varsh....


அண்ணன் தம்பி வாழ்வில் உள்ள ஸ்நேகிதத்தை மனமார ஏற்று கொள்வார்கள் (முரளியை அண்ணனாக ஏற்று கொள்கிறாள் )
ஆனால் தன எதிரியை (அவளுக்கு மட்டும் அல்ல ஒரு காலத்தில் ஈஸ்வரருக்கும் எதிரி )எதிரி என்று தெரிந்தும் முன் நிறுத்தும்போது சண்டை போடாமல் விலகுவதே சரி என விலகி விடுவார்கள் .... இங்கு ரஞ்சி செய்ததும் அதை தான் .... சிலர் போல் நீ என்ன அஸ்ஹவினுக்கு முன்னுரிமை கொடுக்கிறாய் என்று கேள்வி கேட்க்காமல் விலகுகிறாள்...
ஈஸ்வர் ஐஷை விட்டு வர்ஷினியை மணந்தற்காக அண்ணனிடம் kobamae தவிர அவளுக்கு varshini-இடம் கோபம் இல்லை ...
 

malar02

Well-Known Member
  • அண்ணன் தங்கை உறவில் விரிசல் வர காரணமான அஸ்வின்
  • தன்னை ஓடி போக வைத்த அஸ்வின்
  • தன் ஹீரோவான அண்ணன் தன்னிடம் இருந்து விலக காரணமான அஸ்வின்
  • தன் குடும்ப தொழில் , குடும்ப பெருமைக்கு பங்கம் வர வைக்க நினைத்த அஸ்வின்
  • மற்றோரு அண்ணன் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமான அஸ்வின்
  • தன் பெற்றோருக்கு மன வலி கொடுத்ததற்கு காரணமான அஸ்வின்
இப்படி பட்ட அஸ்வின் வார்ஸ் வாழ்வில் முதன்மையானதும் ரஞ்சி விலகுகிறாள்
அவள் பார்வையில் அவள் செய்தது சரி

அவளுக்கு அஸ்வின் வர்ஷினிக்கு என்ன உதவி செய்தான் என்பது தெரியாது (ஒருவேளை உதவி செய்தான் என்பது கூட தெரியாமல் இருக்கலாம் ... chances are high)
அவள் ஐஸ்வர்யா பற்றி அறிந்து இருந்தும் அதை யாரிடமும் சொல்லவில்லை
வர்ஷினி கடித்ததையும் யாரிடமும் பகிரவில்லை

IPL.. புகைப்படம் பார்த்து அவளுக்கு வரும் கோபம் .... அஸ்வின் மட்டுமே அவள் வர்ஷினி இடம் இருந்து விலக காரணம் என்பது என் கணிப்பு

என் மனதிலும் இதே கருத்துதான் தோன்றியது ரஞ்சியை பற்றி அவள் வாழ்வில் அவன் குறுக்கிட்டவன் தவறாக ...அவளை பதட்டத்தினுள் தள்ளியவன்... இக்கட்டான நிலைமைக்கு கொண்டு முடிவு எடுக்க வைத்தவன் ... அதற்காக இதுவரை அவன் அவளிடம் மனவுந்து மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை அவள் கோபம் குறைய ....அவன் வர்ஷுக்கு உண்மையான நண்பனாக இருந்துவிட்டு போகட்டும் அதை அவளுக்காக அண்ணன் ஏற்று கொள்ளட்டும் எனக்கென்ன என்று போகிறாள் இதற்காக யாரிடமும் அவள் சண்டையிடவில்லை அவள் விலக்கவுமில்லை அணுக்கவுமில்லை
இவர்களுக்குள்(E&V) என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது எல்லா முடிவையும் தனதாக்கி கொண்டவன் ஈஸ்.... நாம் வேறு நெருக்கி அணுகி பிரச்சனையை பெரிசாக விரும்பாமல் இருந்திருக்கலாம்...... அவங்களே சரி பண்ணட்டும் என்று ஏனென்றால் ஈஸ் குணம் பற்றி தெரிந்தவள் போனால் பிரச்சனை பெரிதாக்கலாம் இல்லை எல்லோருக்கும் லீக்காகலாம் அவர்களின் அந்தரங்கம் நினைத்திருக்கலாம் .......அவள் ஐஸ்ஸுடன் கூட விலக்கித்தான் இருக்கிறாள் இவ்வளவு நாள் பிரச்னை உறவுகளுக்குள் வந்துஇன்னும் அதிகமாக விரும்பாமல் ...முன்னர்
அவள் தோழிக்கு உண்மையாக இருப்பது தவறா ஐஸ் பாவமில்லையா வர்ஷி யை அவள் எங்கும் தவறாக நினைக்கவில்லை ஒரு சிறு பெண்ணாக அவள் கண்ணுக்கு தெரிந்தவள் குழம்பும்போது கண்டித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது இன்னும் அவளை நியாயப்படுத்த பல விஷயங்கள் இருக்கிறது இருந்தும் ........
 
Last edited:

malar02

Well-Known Member
ஆனால் ,அவர்களிடையே மனவேறுபாடு,
ஈஷ்,வர்ஷ் திருமண பேச்சின் போதே ஆரம்பித்து விட்டது...
வர்ஷ்,அஷ்வின் நட்பும் அதை அதிகமாக்க காரணமாக இருக்கலாம்...
மனவேறுபாடு??? எதை சொல்ரிங்க எந்த இடத்தில நான் மிஸ் செய்துட்டேனா
 

malar02

Well-Known Member
mana verupadu once she got married to Pathu

Eswar is angry like don't you(ranji) trust me??
Can't I handle financial prob alone without help from anyone??
Why she never informed about Ashwin blackmailing her....
(According to me here trust is the main prob between them(bro-sissy)... bcos they used share everything with each other till then.... but she hid her idea to marry Pathu to Eswar.... It hurts Eswar's ego bcos it is like she thought Eswar can't handle financial prob alone and he can't handle Ashwin's trouble to Ranji)

Indeed she behaves in a better way to Varsh during Murali's marriage than Eswar...

later,
When she questions Varsh why she went alone with Eswar??? Pathu gets angry .....
B'cos at that time she thought any time Ish might come back into Eswar's life... she didn't realize the vetkai (Even Eswar didn't thought it is love at that time) Eswar had for Varsh....


அண்ணன் தம்பி வாழ்வில் உள்ள ஸ்நேகிதத்தை மனமார ஏற்று கொள்வார்கள் (முரளியை அண்ணனாக ஏற்று கொள்கிறாள் )
ஆனால் தன எதிரியை (அவளுக்கு மட்டும் அல்ல ஒரு காலத்தில் ஈஸ்வரருக்கும் எதிரி )எதிரி என்று தெரிந்தும் முன் நிறுத்தும்போது சண்டை போடாமல் விலகுவதே சரி என விலகி விடுவார்கள் .... இங்கு ரஞ்சி செய்ததும் அதை தான் .... சிலர் போல் நீ என்ன அஸ்ஹவினுக்கு முன்னுரிமை கொடுக்கிறாய் என்று கேள்வி கேட்க்காமல் விலகுகிறாள்...
ஈஸ்வர் ஐஷை விட்டு வர்ஷினியை மணந்தற்காக அண்ணனிடம் kobamae தவிர அவளுக்கு varshini-இடம் கோபம் இல்லை ...
கரெக்டா அனலைஸ் பண்ணி இருக்கீங்க எஸ் ஈஸ்வருடன் அவள் நியாயம் செய்வில்லை அவர்களுடைய குளோஸ்நெஸ்க்கு அன்று
அவனுக்கு உதவி செய்ய நினைத்ததும் ஒரு காரணாமாக இருக்க்கலாம் அவனின் இக்கட்டு நிலைமையில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top