E9 Nee Enbathu Yaathenil

Advertisement

Tharav

Well-Known Member
ஹாய் மல்லி...

நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...

ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...

நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...
Correct, same feeling sis
 

vennilad

Active Member
துரை, அவன் பாட்டிற்கு வெளிநாடு சென்று விட்டான்.
ஆனால் இங்கு இருந்து, எல்லோரையும் எதிர் கொண்டு இருப்பது சுந்தரி தானே.
அதனால் அவள் இப்படி தான் இருப்பாள்.
சுந்தரியின் மனம் மாற, துரை இன்னும் நிறைய மாற வேண்டும்.
 
S

semao

Guest
ஹாய் மல்லி...

நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...

ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...

நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...
சூப்பர் பாஸ்
சூப்பராக சொன்னீங்க
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
யார் யாருக்கெல்லாம் SJM வேணுமோ பொன்னம்மாகிட்ட ஆர்டர் பண்ணிறலாம்டா...
ஆளுக்கு ஆயிரம்ரூபாய் அனுப்பி உடனே புக் பண்ணுங்க..hurry up
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி...

நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...

ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...

நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...

கீழே விழுந்தாலும்....சமாளிக்கிற...சரி..சரி..நம்பிட்டோம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆளுக்கு ஆயிரம்ரூபாய் அனுப்பி உடனே புக் பண்ணுங்க..hurry up

நான் மெரீனா புக்ஸ்லயே புக் வந்த பிறகு தான் காசு கொடுப்போம் இதெல்லாம் செல்லாது நீங்க ஒரு அட்டை எடுத்து யாருக்கெல்லாம் புக் வேணும்ன்னு ஆர்டர் எடுங்க... சீக்கிரம் அனுப்பணும் அது ரொம்ப முக்கியம்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நீங்க தான் ஏற்கனவே மூணாம் பாகம் ரிலீஸ் பண்ணிட்டீங்களே பொன்னம்மா :p
:mad::mad::mad::eek::eek::(o_Oமல்லி...ஒழுங்காக எபிக் கொடுக்காத சவீ கூட ஓட்டுறா பாருங்க..
சீக்கிரம் ஓடி வந்து முடிச்சிடுங்க மல்லி...கி...கி....

காலையிலேயே ...சிக்கினான்டா...சேகரு....சவீ...ஒரு குத்து டான்ஸ்
girl-happy-dance-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top