Manimegalai
Well-Known Member
ஹாய் சிஸ்..
நல்ல பதிவு....சுந்தரி கண்ணன்கிட்ட பேசிட்டாங்க... அதுவும் மனதில் உள்ளதை
மிக நன்று.... கண்ணன் சார்க்கு விவசாயம் பிடிக்குமா அப்ப ....ரொம்ப நல்லது...
இருவரும் சீக்கிரம் பேசி ஒன்றாக இணைய வேண்டும்...அதுதான் அபிக்கு சந்தோசம்...
நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று நினைப்பதை விட்டு இருவரும் இறங்கி வருவதே மிக சிறப்பாக இருக்கு...
ஒரு குடும்பம் பிரிந்து மீண்டும் இணைவது மகிழ்ச்சியே...
நன்றி
நல்ல பதிவு....சுந்தரி கண்ணன்கிட்ட பேசிட்டாங்க... அதுவும் மனதில் உள்ளதை
மிக நன்று.... கண்ணன் சார்க்கு விவசாயம் பிடிக்குமா அப்ப ....ரொம்ப நல்லது...
இருவரும் சீக்கிரம் பேசி ஒன்றாக இணைய வேண்டும்...அதுதான் அபிக்கு சந்தோசம்...
நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று நினைப்பதை விட்டு இருவரும் இறங்கி வருவதே மிக சிறப்பாக இருக்கு...
ஒரு குடும்பம் பிரிந்து மீண்டும் இணைவது மகிழ்ச்சியே...
நன்றி