ஓ..ஓகேVara Adi vaanguna(illaya)
Ithellam Adi vaanguna list..
ஓ..ஓகேVara Adi vaanguna(illaya)
Ithellam Adi vaanguna list..
ரூபாவை எப்ப பார்ததால்...rupa than otta vai
ஆம் ..எனக்கும் பிடிச்சது..வர்ஷூகூட இருந்தால் இன்னும் சத்தமாக சொல்லலாம்இந்த episode ல நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது...
சோகமான episode தான்..
ஆனாலும் best part is
'என்ன கண்டிஷன்' என்று அஸ்வின் கேட்பதும், அதற்கு ஈஸ்வர் முறைப்பதும், "சொல்ல மாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே.. அதுக்கு எதுக்கு முறைக்கனும்" என்று அஸ்வின் புலம்புவதும் தான்....
தல கெத்து அவன் காதலி தவிர வேறு எவரிடமும் குறையவில்லை...
குட் நைட் மலர்அழகே உன்னை பிரிந்தேன்
என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று
விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன்
என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு
உயிரில் பாதி குறைந்தேன்
அழகே சுகமா?
உன் கோபங்கள் சுகமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு பாடுமா
(இதய வீணை தூங்கும் போது...)
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே
உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இந்த episode ல நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது...
சோகமான episode தான்..
ஆனாலும் best part is
'என்ன கண்டிஷன்' என்று அஸ்வின் கேட்பதும், அதற்கு ஈஸ்வர் முறைப்பதும், "சொல்ல மாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே.. அதுக்கு எதுக்கு முறைக்கனும்" என்று அஸ்வின் புலம்புவதும் தான்....
தல கெத்து அவன் காதலி தவிர வேறு எவரிடமும் குறையவில்லை...