Thank u Shalini dear ... seekiramae next ud potuduraen pa.டேனியலின் பாச போராட்டம். அவனது தங்கை என்றதும் அந்த குடும்பமே சுதாவை ஏற்று கொள்வது அருமை. உணர்வுபூர்வமான அத்தியாயம்.
சுதாவின் அண்ணாவுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றாலும் அவளின் கண்ணன் இல்லாத வாழ்வு உயிரில்லாத உடலிற்கு சமன். பாவம் சுதா அவளின் நிலை கண்டு கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் வருகின்றது. இப்படி அழுத்தமாக கதை நகர்கின்றது. சுதா வாழ்வில் அடுத்த என்ன நடக்க போகுது என்று அறிய ஆவலுடன் அடுத்த பதிவை எதிர் பார்க்கின்றேன் சகி
... heyyyy ur name matches danny's mom's name same pinch on her behalf