Hi.... Really super episodeHere comes the 58 th episode of sangeetha jaathi mullai
eagerly waiting to know from you all.
thank you very much for the continuous support and encouragement friends..
EPISODE 58 PART ONE
EPISODE 58 PART TWO
Hi.... Really super episodeHere comes the 58 th episode of sangeetha jaathi mullai
eagerly waiting to know from you all.
thank you very much for the continuous support and encouragement friends..
EPISODE 58 PART ONE
EPISODE 58 PART TWO
ரஞ்சு வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது . ..
பெற்றோர் முடிவு இல்லாத திருமணம்
காதல் இல்லாத திருமணம்
பிரச்சனைக்கு முடிவு என்று ஓரு திருமணம்
வருடம் முடிந்தும் பற்றற்ற திருமணம் ..
அவளை எங்கு கொண்டு நிறுத்தி இருக்கு?
பத்துக்கு வருடம் முடிந்தும் அவள் மேல் பிடிப்பில்லை..இத்தனை நாட்களாக மனதில் நினைத்தது தானே வாய் வார்த்தையாக வெளி வந்தது..
தேவை என்பதால் திருமணம் . ...
எவ்வளவு பெரிய வார்த்தைகளால் அவ மனசை கொன்று இருக்கான்?ஈஷ் மன்னித்தாலும் ரஞ்சி மன்னிக்கவே கூடாது
வந்துட்டேன் பொன்ஸ் . .சென்னையில் மரங்கள் அழிந்து நகரம் நரகமாகிவிட்டது...எங்க பையன் முதல்பிறந்த நாளில் வைத்த மரம் வீழ்ந்து விட்டது . .நானும் அவனும் அழுதுவிட்டோம் . ..இருக்காது உமா.
வாங்க ....சென்னை நலமா ?
வர்ஷு ஐஸ் விசயம் தெரியும் போது இன்னும் பக்குவமாக தான் நடப்பாள் என்று நினைக்கிறேன்.
எங்கும் அவனை விட்டு தர மாட்டாள் என்று தோணுது.
அச்சோ ...ஒன்றுக்கு ரெண்டாக வைத்து விடுங்கள்.வந்துட்டேன் பொன்ஸ் . .சென்னையில் மரங்கள் அழிந்து நகரம் நரகமாகிவிட்டது...எங்க பையன் முதல்பிறந்த நாளில் வைத்த மரம் வீழ்ந்து விட்டது . .நானும் அவனும் அழுதுவிட்டோம் . ..
இன்றைக்கு என் மாணாக்கர்கள் இடம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் விதை நட்டு நாளைய தலைமுறைக்கு சுவாசிக்க வித்திடுங்கள் என்று . ..உறுதிமொழியும எடுத்தோம்..சென்ற வருடம் மக்களை அழித்து இப்போது 3000 துக்கும் மேற் பட்ட மரங்களை இயற்கை அழித்துவிட்டது..
வக்கீல் தொழிலில் விடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராளி ஜெயிப்பார் . ..இவன் எப்படி வக்கீல் ஆனான்? இவன் இதுக்கும் லாயக்கு படமாட்டான்..வாழ்க்கைக்கும் லாயக்கு பட மாட்டான்