எல்லாம் சுதாவுக்காகத்தான்ப்பா,
ஷோபா டியர்
"உனக்காக லட்டுக்குட்டி சுதா உனக்காக
இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக
நீ எப்பவும் இப்படி கண்ணனை
விட்டு விலகி எட்டியிருப்பது
எதுக்காக
கண்ணனோட கண்ணுக்குள்ளே
வந்து கலகம் செய்வது எதுக்காக
இந்து மஹா சமுத்திரத்தின்
சென்னையில இன்பவல்லி
நீயிருந்தால் உன்னோட ஆசை
அஷோக் கண்ணனை அந்த
கூனிக் கிழவியின் பேச்சைக் கேட்டு
இந்த ஷோபா டியர் மும்பைக்கு
நாடு கடத்திட்டாங்கப்பா நாடு
கடத்திட்டாங்களே